10
Jul
தாங்கமுடியவில்லை
பத்து நாட்கள் திருவிழா
பரவசமாய் முடிவு பெற
பக்தியுடன் சனங்களும்
புடைசூழ்ந்து நிற்கவே
காவடி கற்பூரச்சட்டி
அணிவகுத்து செல்ல
அம்மன் பவனிவர
அரோகரா...
10
Jul
நாடொப்பன செய்
நாடொப்பன செய்
செய்வன திருந்திடச் செய்யும் போதினிலே
நல்லென நாட்டிற்கு அமைந்த வேளையிலே
சில்லென...
10
Jul
மரணித்தவனே மறுபடி வந்தால்
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
10-07-2025
மரணத்தின் மௌனம் கலைந்து
மீண்டும் உயிர்த்தெழுவாயா?
மண்ணில் இட்ட விதை
மறுபடி...
திருமதி சிவமணி புவனேஸ்வரன்
சந்தம் சிந்தும் கவிக்காக சிவமணி புவனேஸ்வரன் சுவிஸ்இல் இருந்து.
தலைப்பு : *தீ*
உற்ற பசிக்குஉணவும் ஆக்க உயிர்த்து வருவாயே
ஒற்றைத் திரியில் ஒரு விளக்காகி ஒளியும் தருவாயே
நற்றவர் நடத்தும் வேள்வியில் நீயும் விரும்பிஉறைவாயே
செற்றவர் புரத்தை சிவனார் எரிக்க சேர்ந்து கொண்டாயே
கற்புக் கரசி கண்ணகி அழைக்க கனிந்து வந்தாயே
சிற்ப சிலையாள் சீதா
உயர செந்தணல் வளர்த்தாயே
அற்புதத் தீயே அனலாய் ஏனோ அழிக்கத் துடிக்கின்றாய்
பற்றைக் காட்டையும் படர்ந்து சென்றே பற்றி எரிக்கின்றாய்
உற்றவர் உறங்க குடிலை எரித்து
உயிரைக் குடிக்கின்றாய்
பெற்றவள் வயிற்றில் பெரு நெருப்பூட்டி
பெருமை கொள்கின்றாய்
தீயே தீயே தீண்டாதே
தீமை ஆற்றி திளைக்காதே

Author: Nada Mohan
16
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
22-07-2025
அடுத்தவர் பொருள் மீது
ஆசை கொள்ளும் மனம்
இவர்கள் உழைப்பினை
அலட்சியமாக்கும் தினம்
ஆடம்பரத்திற்காய்...
16
Jul
வணக்கம்
இசை..
ஞாலக்குன்றில் இசை
நமக்கென கிடைத்த கொடை
அகத்தின் ஆளும் திறனில்
ஆற்றுப்படுத்தும் மருந்தே
இசை ஈர்ப்பில் பலர்
இதயம் கவர்ந்த...
14
Jul
செல்வி நித்தியானந்தன்
இசை
இசையோடு எல்லாம்
இவ்வுலகுஇணைத்திடும்
பசைபோல ஒட்டியே
பாரினில் சிறந்திடும்
அகிலத்தில் எல்லாமே
இசையோடு சேர்ந்திடும்
அன்றாட ...