13
Mar
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
வங்கக் கடலுக்குத் தாகம்
வானம் தொட ஆசையில்
பொங்கிப்...
13
Mar
கவிதையெனக் கிறுக்கினேன்(52)…
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
13-03-2025
ஈழமண்ணை இழந்த அப்பாவியாகி
இதயக்கிடக்கைகள் சில எழுத்தாகி
தொலைந்து போன கனவுகள்...
13
Mar
புனித ரமலானே
புனித ரமலானே
வஜிதா முஹம்மட்
மறையை வழங்கிய
மாதம்நீ
மனிதம் சிறக்கும் ஈகையின் மாதம்நீ
அ௫ளைப் பொழியும் மாதம்நீ
அகிலமாழும் இறை...
திருமதி திரேஸ் மரியதாஸ்
கௌசல்யா நினைவு
🌺பிரிவென்பது உறவின் துண்டிப்பு🌺😢
உடலோடு உயிரோடு
உலகத்தில் உலாவரும்போது
உள்ளங்களில் விரிசல்களை
உருவெடுக்கவைத்து
விரசல்களாக்காது
உயிரையெடுத்து
உணர்வையுடைப்பதாகும்
இருக்கும்போது
வார்த்தைக்குவார்த்தை இறக்கவைத்து
இறந்தபின்பு மறக்கவில்லை
வெறுக்கவில்லை
நித்தமும் நினைக்கிறோமென
நீண்டகல்வெட்டை வைத்து
பூபாள இராகமிசைப்பது
பூவுலகின்
அத்தியாயங்களாய்ப்
போச்சுதே
வாழும்போது வாள்கொண்டு வெட்டி
வாட்டிவதைக்காது உணர்வுகளை
உறையவைத்து உவகையடையாது
குறுநகையையாவது கொடுப்போம்
மறுபடி பிரசவமில்லையென்று
மனதால் உணர்ந்து
மரணத்தையே ஒழுங்காக
ஒழுங்குசெய்து திறப்பையும்
துறப்புக்குமுன் கொடுத்துக்
கொள்ளிவைக்கவும்
ஆளைத்தெரிந்து
வாழ்ந்த நீ வள்ளல்
கௌசல்யா நீ நெஞ்சுரமுள்ள
வீரப்பெண்தான்
வீழவில்லையம்மா வாழ்கிறாய்
மனங்களில் வாழ்க

Author: Nada Mohan
14
Mar
நேசிகக்க வைத்த நிகழ்வு
யோசிக்க வைத்த தரவு
சொல்தேடி எடுத்த கவிப்பு
சொந்தங்கள் த௫ம் குவிப்பு
ரசிந்து...
14
Mar
அகவை மூன்னூறு வாரம்
என்பது
அகமகிழ்வை
...
13
Mar
மனோகரி ஜெகதீஸ்வரன்
சந்தம் சிந்தும் சந்திப்பே - நீ
சிந்தும் சந்தம் தித்திப்பே
நீயணிந்திருப்பதோ கவியாரம்
அதுகொடுக்குது ஒய்யாரம்
அதனால்...