13
Mar
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
வங்கக் கடலுக்குத் தாகம்
வானம் தொட ஆசையில்
பொங்கிப்...
13
Mar
கவிதையெனக் கிறுக்கினேன்(52)…
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
13-03-2025
ஈழமண்ணை இழந்த அப்பாவியாகி
இதயக்கிடக்கைகள் சில எழுத்தாகி
தொலைந்து போன கனவுகள்...
13
Mar
புனித ரமலானே
புனித ரமலானே
வஜிதா முஹம்மட்
மறையை வழங்கிய
மாதம்நீ
மனிதம் சிறக்கும் ஈகையின் மாதம்நீ
அ௫ளைப் பொழியும் மாதம்நீ
அகிலமாழும் இறை...
திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
அனைவருக்கும் வணக்கம் 🙏
சந்தம் சிந்தும் சந்திப்பு — 184
தலைப்பு — எங்கள் வாழ்விலும் மங்கலம் அமங்கலம்.
எமைச் சூழ எங்கும் காற்றுண்டு
துணையாக எமக்கது தந்திடும் சுகத்தை
நினைக்காத விதத்தில் நட்டத்தை ஏற்படுத்த
பகையாகி ஒருநாள் புயலாகித் துன்புறுத்தும்.
பயிர் வளர்வதும் பொலிவுறுவதும் மழையால்
உயிர் வாழ்வதற்கு உறுதுணையாவதும் மழையே
பயன் பலதந்த பெருமைமிகு மழையொருநாள்
துயர்தரு வெள்ளத்தை தோற்றுவித்து வருத்தும்.
எங்கள் வாழ்விலும் இன்பங்கள் இணைந்திருக்கும்
மங்கலம் நிறைந்து மகிழ்வை ஏற்படுத்தும்
தங்காது நீண்டிந்த மங்கலம் எம்மோடு
அமங்கலம் உருவாகும் அவலத்தை ஏற்படுத்தும்.
நன்றி வணக்கம்🙏
திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்.
London
02/08/2022

Author: Nada Mohan
14
Mar
நேசிகக்க வைத்த நிகழ்வு
யோசிக்க வைத்த தரவு
சொல்தேடி எடுத்த கவிப்பு
சொந்தங்கள் த௫ம் குவிப்பு
ரசிந்து...
14
Mar
அகவை மூன்னூறு வாரம்
என்பது
அகமகிழ்வை
...
13
Mar
மனோகரி ஜெகதீஸ்வரன்
சந்தம் சிந்தும் சந்திப்பே - நீ
சிந்தும் சந்தம் தித்திப்பே
நீயணிந்திருப்பதோ கவியாரம்
அதுகொடுக்குது ஒய்யாரம்
அதனால்...