தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

தொகுப்பாளர்

சந்தம் சிந்தும் சந்திப்பு179
தலைப்பு: “பிரிவு துயர்”
கவிஞர் கோசல்யா சொர்ணலிங்கத்தின் நினைவான தலைப்பு.உங்கள் சொந்தங்களின் துயரையும் கவிதை ஆக்கிவரலாம்.
.காலம். : 28/06/22 செவ்வாய் இரவு8.15
வாரம் ஒரு கவிஞர்:
திருமதி.சிவமணி புவனேஸ்வரன்
திறனாய்வு:ஆசிரியை மாதவி சிவலீலன்
உங்கள்கவிதையை விரைந்து பதியுங்கள். நன்றி.

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

    Continue reading