புத்தாண்டே வா -56

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 10-04-2025 புத்தாண்டே வா புதுமை பொலிவுடனே புலத்தில் நிம்மதியும் பூகோளத்தில் அமைதியும் சோகங்கள் விட்டு சொந்தங்கள் சேர்ந்து சொல்பேச்சு கேட்டு சொர்க்க...

Continue reading

இன்னமும் மாறவில்லை

நகுலா சிவநாதன் இன்னமும் மாறவில்லை காலநிலை இன்னமும் மாறவில்லை கடும் குளிரும் குறையவில்லை பாட்டு வெயிலும் பகலவன் ஒளியும் கூட்டுது...

Continue reading

நகுலவதி தில்லைதேவன்

பாமுகப் பூக்கள்.

செவ்வாய் இரவு மலர்ந்த
சந்தம் சிந்தி மலர்ந்த
மலர்கள் கொத்தாகி பாமுகப
பந்தலில் மாலைகளாகின.

அதிபரின் உற்சாகம்
பாவையின் ஊக்கத்தின் வெளிப்பாடாகி கவி கவிதைகளாகி
இர் பத்து கவிஞர்ளாகி ஒன்றினைந்து நூலாகி
அச்சாகி காலத்தின் பதிவாகி
அழியா வரமாகி
பார்ப்போர் மனதில்
பதிவாகி
மனத்தில் எழும் பேச்சாகி
அழியா நூல் வரமானது.

மனமார நாம் வாழ்த்தி
வாயார புகழ் பாடி
வாழ்த்துக்கள் பலகோடி
நாமும் வாழ்த்து மகிழ்கிறோம்.

Nada Mohan
Author: Nada Mohan

    வஜிதா முஹம்மட் சந்திர நாட்காட்டி சரித்திர வழிகாட்டி புனிதப்பட்ட மாதம் புரையோடிய பாவத்தின் மன்னிப்பு நோன்பின்நேரம் இறைகட்டளையை நினைவூட்டி மனித...

    Continue reading