13
Mar
கடலின் தாகம்
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
வங்கக் கடலுக்குத் தாகம்
வானம் தொட ஆசையில்
பொங்கிப்...
கவதை இலக்கம் 13
தலைப்பு நட்பு
நடை பாதையில்
நாம் நடந்திடும் போது
நகமும் சதையும் என
நகைத்தனர் பலரும்
நதியினில் கால் நனைத்து
நடு வீதியில் உலா வந்து
நாட்டு நடப்பு எதுவும் தெரியாமல்
நானும் நீயும் கதைபேசி
நட்சத்திரமாய் மின்னிய காலம் அது
நட்பின் வலிமை தினம் கூ
நகர்ந்த காலம் பொற்காலம்
நானிலம் போற்றும்
நட்புக்குநாம் தானே இலக்கணம்
சுமித்ரா தேவி
கொழும்பு
இலங்கை
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.