பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

பூக்களின் வசந்தம்

பூக்களின் வசந்தம்

வசந்த காலம் இன்பம் பொங்கும்
வகை வகையாய் பூக்கள் பூத்துச் சொரியும்

மிகையாகவும் கொள்ளை அழகும் பேருமே

பூக்களின் வாசம் புது வசந்தத்தை வீசவைக்கும்

நன்மையோ தீமையோ வேறுபாடும் இல்லையே பூவிற்கு

இறைவன் பாதத்தில் இறைஞ்சுவதும் பூவே

மங்கையர்கள் கொண்டையிலே மலர்வதுவும் பூவே

மணமாலை சூடவும் மார்பினிலே ஆடுமே

மானிலத்தில் நீயும் இல்லையெனில் மலர்வும் இல்லையே

காலத்திலே வசந்தமாகக் காரிகையே வலம்வருவாய்

பூஜிக்க வேண்டியவளே புனிதம் நிறைந்த மலரும் நீயே

சர்வேஸ்வரி சிவருபன்

Nada Mohan
Author: Nada Mohan

அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

Continue reading