21
May
21
May
முயற்சியே பலம் முனைப்பே திடம்
ஜெயம் கவிதை 801
முடியாது என எண்ணினால் முயற்சியின் கதவுகள் அத்தனையும் மூடிவிடும்
நதியென...
21
May
முயற்சியே பலம் முனைப்பே திடம்
ஜெயம்
முனைப்புடன் கால்களை நகர்த்திடின் அவை தடைகளை தாண்டும்
தளராத மனத்துடன் தொடர்ந்தால்தான்...
பூக்களின் வசந்தம்
பூக்களின் வசந்தம்
வசந்த காலம் இன்பம் பொங்கும்
வகை வகையாய் பூக்கள் பூத்துச் சொரியும்
மிகையாகவும் கொள்ளை அழகும் பேருமே
பூக்களின் வாசம் புது வசந்தத்தை வீசவைக்கும்
நன்மையோ தீமையோ வேறுபாடும் இல்லையே பூவிற்கு
இறைவன் பாதத்தில் இறைஞ்சுவதும் பூவே
மங்கையர்கள் கொண்டையிலே மலர்வதுவும் பூவே
மணமாலை சூடவும் மார்பினிலே ஆடுமே
மானிலத்தில் நீயும் இல்லையெனில் மலர்வும் இல்லையே
காலத்திலே வசந்தமாகக் காரிகையே வலம்வருவாய்
பூஜிக்க வேண்டியவளே புனிதம் நிறைந்த மலரும் நீயே
சர்வேஸ்வரி சிவருபன்
Author: Nada Mohan
18
May
சிவரூபன் சர்வேஸ்வரி
மல்லியப்பூ வாசம் எம்மாமனோட நேசம்
பூமழை தூவுதே புகழாரம் வீசுதே
பாமழை காண்கிறேன்...
18
May
குமரன்
இழப்புக்கள்
வாரம் 355
...
18
May
19 . 05 .26
ஆக்கம் 226
நெஞ்சம் மறக்குமா
கடந்த காலம் நடந்தது...