05
Mar
ஆத்தங்கரை ஓரத்திலே அத்த பொண்ணு
ஆசைகள் நூறு ஆனந்தம் கோடி
ஒசைகள் பிறக்க ஓடும் எண்ணம்
கவலைகள்...
05
Mar
சாதித்துயர் சமூகவிழி…
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
பற்பல பாத்திரமாய் பண்பட்ட வாழ்வியலாய்
சுற்றுகின்ற பம்பரமாய் ஓய்வற்று ஓடுபவள்
ஓங்கார வடிவமிவள் சக்திக்கு...
05
Mar
பெண்களைப் போற்றவோம்
-
By
- 0 comments
பகுதி 2
சக்தி சிறினிசங்கர்
பேறு பெற்றவள் பெண்ணே அறிவாய்
ஆறுதல் அளித்திட அருகினில் இருப்பாள்
மாட்சியும்...
மதிமகன்
சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 248
09/01/2024 செவ்வாய்
வசந்தத்தில் ஓர் நாள்..
—————————
ஊரெல்லாம் பூச் சொரிய…
உளமெல்லாம் கிளு கிளுக்க..
பாரெல்லாம் கல கலக்க…
பச்சைநிற பாய் விரிக்க!
கார்கொண்ட முகில் அகல..
கண கணப்பாய் சூடேற..
வேர்கொண்ட விதை பிளக்க..
வெடித்திரண் டிலையும் விட!
பூக்கரசி கண் விழிக்க…
புதிதுடுத்து உலாவும் வர….
பூந்தென்றல் மருவிச் செல்ல..
புள்ளினமும் இசை மீட்க!
வண்டினங்கள் மதி மயங்க..
வானரங்கள் கூச்ச லிட…
கெண்டைமீன் துள்ளி விழ..
கேழ்வரகுக் கதிர் முறிய!
குஞ்சரங்கள் குழல் ஊத..
குளநண்டு குடை பிடிக்க..
வஞ்சியென வசந்த மக(ள்)..
வந்துதித்தாள் வளம் காண!
நன்றி
மதிமகன்
Author: Nada Mohan
03
Mar
-
By
- 0 comments
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
03-03-2026
வலிகள் யாவும் பனித்துளியாய்
விடியலில் கலைந்து சென்றிடுமே
நலிதல் அற்று வாழ்வாயானால்
நலமே...
03
Mar
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
விட்டகலா வேட்கையில் வாழுகின்ற வரம்
வேண்டுமே தாய்மையின் பரிசத்தின் பலம்
பெண்ணினத்து பேறுகள் பெருமையில்...
28
Feb
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவி
இலக்கம்
223
"நலம் பெற"
நலம் பெற
நாமும் நம்மை காப்போம்!
உடலும் மனமும் தூய்மை காப்போம்!
நோய்கள்...