09
Jul
கவிதை 809
புற்தரை மேலே ஒரு போர்க்களம்
அங்கு கோல் ஒன்றை விழுத்த,
பந்தை...
09
Jul
நடிப்பு
சக்தி சிறினிசங்கர்
அன்பினைக் காட்டுவர் அசந்திட வைப்பர்
உதட்டிலே சிரிப்பு உள்ளத்திலே கசப்பு
முகத்திலே வெளிச்சம்...
09
Jul
உலகக் கோப்பைத் திருவிழா
கவிதை 809
புற்தரை மேலே ஒரு போர்க்களம்
அங்கு கோல் ஒன்றை விழுத்த,
பந்தை...
மதிமகன்
சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 248
09/01/2024 செவ்வாய்
வசந்தத்தில் ஓர் நாள்..
—————————
ஊரெல்லாம் பூச் சொரிய…
உளமெல்லாம் கிளு கிளுக்க..
பாரெல்லாம் கல கலக்க…
பச்சைநிற பாய் விரிக்க!
கார்கொண்ட முகில் அகல..
கண கணப்பாய் சூடேற..
வேர்கொண்ட விதை பிளக்க..
வெடித்திரண் டிலையும் விட!
பூக்கரசி கண் விழிக்க…
புதிதுடுத்து உலாவும் வர….
பூந்தென்றல் மருவிச் செல்ல..
புள்ளினமும் இசை மீட்க!
வண்டினங்கள் மதி மயங்க..
வானரங்கள் கூச்ச லிட…
கெண்டைமீன் துள்ளி விழ..
கேழ்வரகுக் கதிர் முறிய!
குஞ்சரங்கள் குழல் ஊத..
குளநண்டு குடை பிடிக்க..
வஞ்சியென வசந்த மக(ள்)..
வந்துதித்தாள் வளம் காண!
நன்றி
மதிமகன்
Author: Nada Mohan
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_238
"கோடை"
கோடையில்
வரும்
வாடை காற்று
வரவேற்பு கூறுது!
பசுமை பாவடை விரிக்கும்
பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்!
ரோஜாவை ராஜாவாக
வாத்து...
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவிஇல 340
"நட்பு"
நாணயம் போன்றது
நானிலமும் போற்றும்
நல்ல நண்பை
ஆபத்தில் அறியலாம்!
புலத்தில் புதுமை
இனம்...
08
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
நட்பு
நாணயம் தவறாத நல்லநட்பு வேண்டுமடா
பணத்தாசை கொண்டே பாழாக்கும் எண்ணமின்றி
உயிராக இருக்கும் உன்னத...