20
Mar
வரமானதோ வயோதிபம்
நகுலா சிவநாதன் 1801
வரமானதோ வயோதிபம்
வளமான வாழ்வில் வந்திடும் வயோதிபம்
வரமாக ஏற்றகணும் தந்திடும் பருவமிதை
இயற்கையின்...
பட்டினி
உண்ணாதிருத்தலே பட்டினி
உருவாகும் அதுவும் பலவழி
சொன்னால் புரியுமோ உனக்கது
சோடித்த வழக்கமானது
இன்று எமக்கது
மலிவான பொருளாய் எம்உயிர்கள் தெரிவானதால் கிடக்கின்றோம் பட்டினி
இழிவான மனிதர் இடுகட்டளையால் சருகாகிக் கிடக்கிறோம்
வயிறு சுருங்கி
பலியாடுகள் நாமாகித் தவிக்கின்றோம் விலைவாசி ஏறி
களவாடுதல் களமேறி
கருணை இருளானதால்
சுரமேற்றி உருவேற்றுகின்றோம் உலகை
சரிகின்ற எம்முயிரேந்த
உணவு நிறை கலங்களே எம் தேவை
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.