10
Apr
ராணி சம்பந்தர்
தூசுடன் போர் புரிந்த போட்டியில்
நாசு அடைத்து மூசுகின்ற மூக்கும்
பேசும் மொழி,...
10
Apr
புத்தாண்டே வா -56
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
10-04-2025
புத்தாண்டே வா
புதுமை பொலிவுடனே
புலத்தில் நிம்மதியும்
பூகோளத்தில் அமைதியும்
சோகங்கள் விட்டு
சொந்தங்கள் சேர்ந்து
சொல்பேச்சு கேட்டு
சொர்க்க...
10
Apr
இன்னமும் மாறவில்லை
நகுலா சிவநாதன்
இன்னமும் மாறவில்லை
காலநிலை இன்னமும் மாறவில்லை
கடும் குளிரும் குறையவில்லை
பாட்டு வெயிலும் பகலவன் ஒளியும்
கூட்டுது...
ரஜிதா அரிச்சந்திரன்
என்று தீரும்..
நித்தமும் நீர்த்திவலை நீந்தும் மேடான
உத்தமி கன்னங்கள் உருக்குலைந்து போகிற
வேளையிலும் ஏங்கிஏங்கி வேதனையில் உறைந்து
ஈழமண்ணை முத்தமிடு வாள்
என்ன பயன் ஏறெடுத்துப் பாராத
அன்பு வரண்ட அழுகிய ஊரில்
இருப்பியல் இன்பம் இனிமை தொலைத்த
கருத்து வரண்ட நிலம்
பச்சயம் வாடி பகலை இழந்து
அச்சத்தால் அலைந்து அமைதி இழந்து
தாழ்ந்து தலைசாய்ந்த தண்ணீர்ப்பா ரம்நிறைந்த
தாழைபோல் கலங்கிநின் றதே
அவளும் இவளும் அனாதை அன்பு
தவளும் உலகமீதில் தண்ணீர் குமிழி
போலாய் உடைந்துடைந்து பொலபொல வெனவே
ஓலமிடு கின்றன ரே
இந்நிலையில் துன்பியல் ஈயும் நிலத்திலே
அந்திப் பொழுதென ஆதவன் நித்தம்
எழாது இருட்டை எழிலாய் தரவே
அழலாய் எரியும் தினம்
– கவிஞர் ரஜிதா அரிச்சந்திரன்

Author: Nada Mohan
15
Apr
வஜிதா முஹம்மட்
சந்திர நாட்காட்டி சரித்திர வழிகாட்டி
புனிதப்பட்ட மாதம் புரையோடிய பாவத்தின்
மன்னிப்பு நோன்பின்நேரம்
இறைகட்டளையை நினைவூட்டி
மனித...
15
Apr
ஜெயம்
பிறந்தது தமிழ் சித்திரை புத்தாண்டு
சிறப்பான பலன்தரும் கோலத்தைப் பூண்டு
விடியும் நாளெல்லாம்...
14
Apr
ராணி சம்பந்தர்
புது வருடம் பூத்தது சித்திரை 14
மெதுவாக வருடிய ஒளிக்கற்றை
முத்திரை பதித்தது சந்தோஷக்
கூத்தில்...