10
Jul
தாங்கமுடியவில்லை
பத்து நாட்கள் திருவிழா
பரவசமாய் முடிவு பெற
பக்தியுடன் சனங்களும்
புடைசூழ்ந்து நிற்கவே
காவடி கற்பூரச்சட்டி
அணிவகுத்து செல்ல
அம்மன் பவனிவர
அரோகரா...
10
Jul
நாடொப்பன செய்
நாடொப்பன செய்
செய்வன திருந்திடச் செய்யும் போதினிலே
நல்லென நாட்டிற்கு அமைந்த வேளையிலே
சில்லென...
10
Jul
மரணித்தவனே மறுபடி வந்தால்
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
10-07-2025
மரணத்தின் மௌனம் கலைந்து
மீண்டும் உயிர்த்தெழுவாயா?
மண்ணில் இட்ட விதை
மறுபடி...
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
08.06.23
கவி இலக்கம்-272
எழுத்தின் வித்தே
பூத்தெழும் தமிழே
தமிழனுக்குத் தமிழே தாய்மொழி
குழந்தைகளிற்கு அதுவே உயிர்
மூச்சாகும்
தரணியில் நிமிரத் தாயின் வடிவம்
உயர்த்தும் மொழிப் பேச்சாகும்
தமிழைக் கற்கும் சிறுவர்
அமுதம் போல சுவைத்து சுவைத்து
உண்டால்தான் உதிரமுடன்
கலந்த வீச்சாகும்
12 உயிரெழுத்தும்,18 மெய்யெழுத்தும்
சேர 216 உயிர்மெய்யெழுத்தும்
எழுத்தின் வித்துக்களில் நீர்
பாய்ச்சாகும்
எழுத்தெனும் வித்தானது முளைத்து
மரமாகிப் பூக்கும் சொற்களே
உதிர்ந்து மீண்டும் விழுதுகளாகும்
முதுகில் புத்தகம் சுமக்கும் சிறுவர்
மனதில் அகத்தில் தமிழ் மொழி
சுமந்து இனிமையாகப் பேசி
மகிழ்வூட்டித் தாகந் தீர்க்கும்
எழுத்தின் வித்தே பூத்தெழும்
தமிழே முழுமூச்சாகிடுமே .

Author: Nada Mohan
16
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
22-07-2025
அடுத்தவர் பொருள் மீது
ஆசை கொள்ளும் மனம்
இவர்கள் உழைப்பினை
அலட்சியமாக்கும் தினம்
ஆடம்பரத்திற்காய்...
16
Jul
வணக்கம்
இசை..
ஞாலக்குன்றில் இசை
நமக்கென கிடைத்த கொடை
அகத்தின் ஆளும் திறனில்
ஆற்றுப்படுத்தும் மருந்தே
இசை ஈர்ப்பில் பலர்
இதயம் கவர்ந்த...
14
Jul
செல்வி நித்தியானந்தன்
இசை
இசையோடு எல்லாம்
இவ்வுலகுஇணைத்திடும்
பசைபோல ஒட்டியே
பாரினில் சிறந்திடும்
அகிலத்தில் எல்லாமே
இசையோடு சேர்ந்திடும்
அன்றாட ...