10
Jul
தாங்கமுடியவில்லை
பத்து நாட்கள் திருவிழா
பரவசமாய் முடிவு பெற
பக்தியுடன் சனங்களும்
புடைசூழ்ந்து நிற்கவே
காவடி கற்பூரச்சட்டி
அணிவகுத்து செல்ல
அம்மன் பவனிவர
அரோகரா...
10
Jul
நாடொப்பன செய்
நாடொப்பன செய்
செய்வன திருந்திடச் செய்யும் போதினிலே
நல்லென நாட்டிற்கு அமைந்த வேளையிலே
சில்லென...
10
Jul
மரணித்தவனே மறுபடி வந்தால்
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
10-07-2025
மரணத்தின் மௌனம் கலைந்து
மீண்டும் உயிர்த்தெழுவாயா?
மண்ணில் இட்ட விதை
மறுபடி...
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
23.11.23
கவி இலக்கம் -292
கல்லறை வீரனின் கனவிதுவோ
சொல்லணாத் துயரம்
கல்லறை வீரனின் மௌனம்
ஒரு முறையல்ல பல முறை அவலம்
1956 இல் தொடங்கிய வன்முறை
இன்றுந் தொடரும் பல வழிமுறை
ஆண்டு வந்தவரோ தோண்டிடும்
யுக்தி பேரினவாதியின் கருவறையிலே
வென்றிடும் தமிழ் மந்திரிமாரோ
வயோதிபக் கோளாறு அரைகுறையிலே
இனியும் தொடர் மந்திரம் பாடாது
கனிந்துவரும் காளையரில் கொடுத்திடு
துப்பாக்கி கையில் எடுக்காது
நாவைக் கூர்மையாக்கி அகிலமும்
திரண்ட இளையோரே!
முரண்டு பொங்கி எழுந்திடு
எதிரியுடன் நேருக்கு நேர்
போராடி நய வஞ்சகத்தில்
சிக்கி மீளாத் துயிலும்
வீரனின் கனவிதுவே .

Author: Nada Mohan
10
Jul
ஜெயம்
இசைக்கு மயங்காதோர் இவ்வுலகில் இல்லை
இசையொன்றே தாண்டிவிடும் ஜாதிமத எல்லை
இறைவனுக்கு...
01
Jul
வணக்கம்
போர்க்கோலம் ...
கண்டங்கள் எங்கும் கதிகலங்கிட
துண்டங்களாகி உடலங்கள் வீழ்ந்திட
எங்குமே போர்க்கோலம் பூணுது ...
01
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-07-2025
இயற்கை அழிவு ஒருபக்கம்
இனக்கலவரம் மறுபக்கம்
தியாகத்தின் விதை சரித்திரமாகி
தாயகக்கனவு கலைந்த கதையிது…
சேவல்...