கவிதையே தெரியுமா

கவிதையே தெரியுமா காதலின்பம் கவிதையே கனியும் காலமே உனதாக்கி காசினியில் மலர்ந்தாயே கற்பகமே அற்புதமே கலையாத பொக்கிசமே நிற்பதம்...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

வணக்கம்
நடிப்பு…
பாத்திரங்கள் பலதாகும்
பாரிலே நிகழ்வாகும்
ஆற்றுகின்ற பணிக்கேற்ப
அவரவரின் திறன்பேசும்
தேடற்கரியதாய்
தேவைக்கேற்பதாய்
நாளும் நடப்பதாய்
நவரசம் கலந்ததாய்
மூடும் முகத்திரை
நடிப்பே நம்நிலை
வலுவும் வசப்படும்
வரட்சியும் தென்படும்
போடும் வேடத்தில்
ஆடும் களமிது
போலியற்றதாய்
வாழத்தலைப்படு!
நன்றி மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan