வசந்தா ஜெகதீசன்

வணக்கம்
நடிப்பு…
பாத்திரங்கள் பலதாகும்
பாரிலே நிகழ்வாகும்
ஆற்றுகின்ற பணிக்கேற்ப
அவரவரின் திறன்பேசும்
தேடற்கரியதாய்
தேவைக்கேற்பதாய்
நாளும் நடப்பதாய்
நவரசம் கலந்ததாய்
மூடும் முகத்திரை
நடிப்பே நம்நிலை
வலுவும் வசப்படும்
வரட்சியும் தென்படும்
போடும் வேடத்தில்
ஆடும் களமிது
போலியற்றதாய்
வாழத்தலைப்படு!
நன்றி மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் பேரிடர் எனும் பெருந்துயரே ! போரிடரில் நிர்க்கதியாகிய மானிடர் உயிரில் நீர்த்தாகமா? நூறிடர் வருமெனக் கூறிடர்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம்-214 "பேரிடர்" இயற்கையின் சீற்றம் பஞ்சபூதங்களின் தெறிப்பு பரிதவிக்க வைத்தது மக்களை பார்க்கவே பயமாக இருந்தது! ஊர்மனைகளுக்குள் இயந்திர...

    Continue reading