19
Jun
ஜெயம் தங்கராஜா
வாழ்க்கை ஒரு கணப்பொழுதில் நிகழுமொரு நிகழ்வு போன்றது
ஆழ்ந்து யோசித்தால் அது...
19
Jun
கணப்பொழுதில்
அபி அபிஷா.
கணப்பொழுதில்
இல 51
எதிர்பாராமல் நடக்கும் விபத்து
கணப்பொழுதில் ஆகும்
நாம்...
19
Jun
கணப்பொழுதில்
கணப்பொழுதில்..
சிவருபன் சர்வேஸ்வரி
கணப்பொழுதில் மாறும் மனிதன் கோடி
இமைக்கும் நேரத்துக்குள் இரணியர் பலகோடி
முடிக்கும் காரியம் தெரியாதவர்...
வசந்தா ஜெகதீசன்
கொண்டாட்டக் கோலங்கள்…
பாரிலே பறைசாற்றும் பண்பாட்டு முரசம்
பயின்று நாம் சுமக்கின்ற பரிணாமம் கலசம்
நிலத்தோடு நித்தமும் நிகழ்வாகும் விழாக்கள்
நிறைந்திருக்கும் காரணத்தில் புதைந்திருக்கும் புதையல்
வந்தேறு தேசத்தில் வரலாற்றை நாட்டி
வரம்பிற்குள் கோலத்தை குறியீட்டு நிறுத்து
வருங்கால தலைமுறைக்கும் வகுத்தறிந்து துலக்கி
வழிதொடர வாய்ப்பளித்தால்
தலைமுறையின் வேள்வி
அறிவியலின் நுட்பத்தில் அகிலத்தின் விளக்கு
அனுதினமும் திரியீட்டு அவசியத்தை உணர்த்து
கொண்டாட்டக் கோலங்கள் கொண்டு வரும் திருப்பம்
குழந்தைகள் மனக்கண்ணில்
வேரூன்றும் விருட்சம்.
மிக்க நன்றி

Author: Nada Mohan
14
Jun
சிவாஜினி சிறிதரன் கவி இலக்கம்_193
"ஒத்திகை"
கலைகள் மேடை ஏற்றுவதற்கு முன்னர் ஒத்திகை பாத்து திருத்தம்...
12
Jun
ஜெயம் தங்கராஜா
முன்னால் பலதடவை பார்த்தாலும் ஒத்திகை
பின்னால் ஒருபோதும் கொடுப்பதில்லை...
12
Jun
செல்வி நித்தியானந்தன்
ஒத்திகை
இல்லற இணைப்பு இப்போ
ஒத்திகை போன்று நடக்கினம்
இருப்பு அணைப்பு தப்போ
இடர் விலக்கி செல்லினம்
ஒத்திகை...