20
Mar
நகுலா சிவநாதன் 1801
வரமானதோ வயோதிபம்
வளமான வாழ்வில் வந்திடும் வயோதிபம்
வரமாக ஏற்றகணும் தந்திடும் பருவமிதை
இயற்கையின்...
20
Mar
வரமானதோ வயோதிபம் 53
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
20-03-2025
வரமானதோ வயோதிபம்
வாழ்வு தந்த அனுபவம்
அமைதியின் மொத்த சொரூபம்
அறிவின் ஞான...
20
Mar
” வரமானதோ வயோதிபம் “
ரஜனி அன்ரன் (B.A) “வரமானதோ வயோதிபம் “ 20.03.2025
வாழ்க்கைப் பயணமதில்
வயோதிபம் காலத்தின்...
வசந்தா ஜெகதீசன்
கவிவீச்சு…
பாமுகத்தின் பிரசவமே
பல கவிஞர் தொகுப்பு நூலே
கவி வீச்சு உருவாக்கம்
காலத்தின் தொகுப்பாகும்
பத்து நூல் பிரசவமாய்
பாரிலே வேரூன்றும்
பதிவிற்கு உரமிட்டு
எதிர்கால நிமிர்விட்டு
என்றுமே வலுச்சேர்க்கும்
தொழில்நுட்ப கலைஞரும்
தொலைநோக்குப் பார்வையும்
தொண்டாக்கி இணைக்கின்ற
பாமுகத்தின் பாரிய பணி இதழே
மின்னிதழின் மிடுக்கோடு
நம்மவரின் உருவாக்கம்
நானிலத்தில் வேரூன்றும்
நடாமோகன் சிந்தையது
எதிர்கால விருட்சமாய்
விழுதூன்றி வியாபிக்கும்
இருபத்தி நான்காண்டாய்
இலக்குடன் வியாழன் கவி
உரமாக்கி உய்தறிந்து உலகையே
வியக்கவைக்கும் கவிஞர்கள் குழாமுடன் காத்திடமாய் நன்றி
கவிக்களத்தை காவியமாய் கருத்துரைக்கும் சோதரிகள் யாவருக்கும் வாணி மோகன் வலுவிற்கும் கவிவீச்சு நூற்கள்
தலைசாய்த்து நன்றியிடும்.
நன்றி
மிக்கநன்றி

Author: Nada Mohan
19
Mar
செல்வி நித்தியானந்தன்
மாற்றம்
மாற்றங்கள் பலவும்
நன்று
மாறுவதும் சிலதும்
வென்று
மாற்றாமல் முடியாதும்
அன்று
மாற்றி நடைபயிலும்
இன்று
துருவ மாற்றமாய்
குளிரும்
பருவ மாற்றமாய்
வெயிலும்
உருவ...
19
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 66
17-03-2025
பாமுகம் என்னும் தளத்தினிலே
பலமுகமாய் இணைந்து நாங்களெல்லாம்
சந்தம் சிந்தும் சந்திப்பாய்
செவ்வாய்...
18
Mar
வசந்தா ஜெகதீசன்
முன்னூறின் தொடுகையிலே..
முன்னூறாய் முழுமதியாய் முகிழ்ந்திருக்கும் தருணம்
சந்தமுடன் சிந்தும் தான் சரிசமனாய் உராயும்...