23
Oct
ஜெயம்
வாழ்க்கை
ஒரு நேர்கோடல்ல
சில நேரம் வளைந்து நகரும்
சில நேரம் மறைந்து மறைக்கும்
ஒவ்வொரு நாளும்...
23
Oct
மௌனத்தின் மொழி 74
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
23-10-2025
பேச்சை இழந்த பின்
பேசாத அத்தியாயம்
அலையற்ற கடலாய்
அமைதியின் நிலையாய்
மௌனத்தின் மொழியாய்
மனங்களின் உரையாடலாய்
சொல்லமுடியாமல்...
23
Oct
நூலும் வேலும்
-
By
- 0 comments
நகுலா சிவநாதன்
வேலும் நூலும்
வேரின் கூர்மையும்
நூலின் அறிவும்
வேண்டும் வாழ்விற்குத்
தேவை என்றுமே!
வேரின் கூர்மை
அசுரரை அழித்து
மக்களைக் காத்ததே
நூலின்...
வசந்தா ஜெகதீசன்
சித்திரம் பேசுதடி…..
செழிப்பில் செதுக்கிய வனப்பு
செம்மையில் பசுமைக் கலப்பு
அணியென மலர்கள் அலங்கரிப்பு
அவனியே விழாக்கோல வியப்பு
கடலும் வானும் ஒன்றிக்க
கச்சிதமாய் வெப்பம் தணிந்திட
தண்ணொளி நிலவே பிரகாசம்
தரணி மயங்கும் எழில்க் காலம்
சுற்றுலாச் சுவாசம் சுதந்திரமாய்
விடுமுறை ஞாலம் விண்ணொளியாய்
எங்குமே எழிலின் விம்பங்கள்
ஆலயதரிசன ஊர்க்கோலம்
உறவுகள் சொந்தங்கள் உல்லாசம்
சித்திரமாய் பேசும் ஆவணியே
செதுக்கிய புனையா ஒவியமே.
நன்றி
மிக்க நன்றி குரலிணைவிற்கும்
தட்டிக்கொடுப்பின் ஊக்குவிப்பிற்கும்.
நன்றி.
Author: Nada Mohan
23
Oct
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
பூமி தன்னைத்தானே
சாமியாய்ச் சுற்றிச்
சுற்றி சுழல்கிறதே
வானமோ ஊற்றும்
பனிப்புகாரில் பற்றி
தலை முழுகுகிறதே
ஈரந் துவட்டாததிலே
ஜலதோஷ வடிநீரோ
மழையாகப்...
21
Oct
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
அந்திப் பொழுது...
வான் சிவந்து மெய்யெழுதும்
வையமே அழகொளிரும்
களிப்பிலே மனமொளிரும்
காந்தமென புவி சிரிக்கும்
மலரினங்கள் மையல்...
19
Oct
-
By
- 0 comments
சந்த கவி
இலக்கம்_207
"அந்திப் பொழுது"
செவ்வானம்
சிவந்திட
செங்கமலம்
அழகுற
செல்லாச்சியும்
வந்தாச்சு
செல்லக் கதை கேட்டாச்சு!
பசுக்கள் மேச்சல் தரையில் நின்று
தொழுவம்
சேர்ந்திட
அந்திவந்த பசுவை கண்ட...