22
Mar
கவிதையே தெரியுமா
காதலின்பம் கவிதையே கனியும்
காலமே உனதாக்கி காசினியில் மலர்ந்தாயே
கற்பகமே அற்புதமே கலையாத பொக்கிசமே
நிற்பதம்...
20
Mar
வரமானதோ வயோதிபம்
நகுலா சிவநாதன் 1801
வரமானதோ வயோதிபம்
வளமான வாழ்வில் வந்திடும் வயோதிபம்
வரமாக ஏற்றகணும் தந்திடும் பருவமிதை
இயற்கையின்...
20
Mar
வரமானதோ வயோதிபம் 53
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
20-03-2025
வரமானதோ வயோதிபம்
வாழ்வு தந்த அனுபவம்
அமைதியின் மொத்த சொரூபம்
அறிவின் ஞான...
வசந்தா ஜெகதீசன்
சித்திரம் பேசுதடி…..
செழிப்பில் செதுக்கிய வனப்பு
செம்மையில் பசுமைக் கலப்பு
அணியென மலர்கள் அலங்கரிப்பு
அவனியே விழாக்கோல வியப்பு
கடலும் வானும் ஒன்றிக்க
கச்சிதமாய் வெப்பம் தணிந்திட
தண்ணொளி நிலவே பிரகாசம்
தரணி மயங்கும் எழில்க் காலம்
சுற்றுலாச் சுவாசம் சுதந்திரமாய்
விடுமுறை ஞாலம் விண்ணொளியாய்
எங்குமே எழிலின் விம்பங்கள்
ஆலயதரிசன ஊர்க்கோலம்
உறவுகள் சொந்தங்கள் உல்லாசம்
சித்திரமாய் பேசும் ஆவணியே
செதுக்கிய புனையா ஒவியமே.
நன்றி
மிக்க நன்றி குரலிணைவிற்கும்
தட்டிக்கொடுப்பின் ஊக்குவிப்பிற்கும்.
நன்றி.

Author: Nada Mohan
22
Mar
வஜிதா முஹம்மட்்
வான் பூமி மாற்றவில்லை
...
22
Mar
சிவாஜினி சிறிதரன்
கவி இலக்கம்_184
"மாற்றம்"
மாற்றம் காண
ஏற்றம் கண்டு
மாறுவது பண்பு
மாறாதது வீம்பு!
நம்மை...
21
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
25-03-2025
மாற்றம் மனிதனுக்கு சிறப்பு
மாறா மனிதனே தவிப்பு
தோல்வியில் வருவது பருதவிப்பு
வெற்றியில் உணர்வது...