18
Feb
வசந்தா ஜெகதீசன்
தரணி தற்காத்து தருவாய் தளிர்க்கும்
தனித்துவ நிமிர்வில் தன்னிலை தாங்கும்
பருவ எழிலில் பண்பட்டு...
18
Feb
மாசி திங்கள்
-
By
- 0 comments
வியாழன் கவி 2292
மாசி திங்கள்..
மாசித் திங்கள் மனதோரம் சாரல்
மனதை வருடும் நாட்களின் சேரல்
குறுகிய...
18
Feb
கலந்து விட்ட உண்மைகள்
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
பாதியைப் பாதியான மீதி தேடுது
பிறப்பிலும் இறப்புச் சேதி கூடுது
பிறந்தது ஒன்று ...
அகிம்சையெனும் காவியம்
ரஜனி அன்ரன் (B.A) “ அகிம்சையெனும் காவியம் “ 25.09.2025
தியாகமே அகிம்சையெனும் ஆயுதம்
மகாயாகமே உன் மனஉறுதியின் காவியம்
அறவழி நின்ற பலமே உன்உயிரோவியம்
அகிம்சையெனும் காவியத்தின் அத்தியாயம்
இனத்திற்கான தியாகத்தின் உச்சம்
இன்னுயிரை ஈகம்செய்ததே அகிம்சைக்கு அர்ப்பணம்
அண்ணலே இதற்கு நீயேநிரூபணம் !
தமிழ்வானில் என்றும் உன்கீர்த்தி
தனித்துவமான தியாகத்தின் மூர்த்தி
காணிக்கையாக்கி காவியமானாய்
அகிம்சையெனும் காவியம் வரலாற்றின் ஓவியம் !
மக்கள் புரட்சிக்கு வித்திட்ட மறவனை
வரலாற்றைப் புரட்டிவிட்ட புரட்சியாளனை
தமிழன்னைக்கு தன்னையே ஈகம்செய்த காவியனை
மனதில் நினைப்போம் மறவாதிருப்போம் – நீ
ஊரெழுவில் பிறந்ததனால் ஊரேபெருமைபெற
தேரடியில் துயில்கொண்டதனால் நல்லூரானும் பெருமை பெற்றானே !
Author: ரஜனி அன்ரன்
17
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
தமிழே...
உயிர்ப்பின் உயிரே
உறவின் இணைப்பே !
அழகு தமிழே
ஆணி வேரே!
மூத்த மொழியே
முத்தமிழ் நயமே!
குமரியில் பூத்தாய்
குவலயம்...
17
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
17-02-2026
உலக மொழிகளுள் மூத்தவளே
உயிராய் நிமிர்ந்து வளர்பவளே
முச்சங்கம் முதலாய்...
15
Feb
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவிதை இலக்கம் 222
"தமிழ்"
அன்னை தந்தை தந்த மொழி
அமுதினில் இனியது
தமிழ் மொழி
வள்ளுவர்...