07
Jan
வியாழன் கவி 2269
முயற்சி மலையளவு..
சிறு தீனி பொறுக்கியே
தன் உயிர் காக்கும் எறும்பிடம்
சோம்பல் நிறைந்த...
07
Jan
பூத்ததே புதுவனம்…
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
பூத்ததே புதுவனம்...
ஏற்றமுறு எழிலுடன் பூத்தொரு சோலை
எண்ணற்ற வளங்களிலே ஒளிர்ந்திடுமே நாளை
ஈராறு திங்களாய்...
07
Jan
தவிக்கும் நிலை மாறிடுமோ ,ராணி சம்பந்தர்
-
By
- 0 comments
புத்தம் புதுப் பொலிவோடு
நித்தம் நாடும் சோலியோடு
பிறந்த ஆங்கிலப்புத்தாண்டே
நீ வருக நல்லொளி தருகவே
குறுகிய பாதையில்...
அகிம்சையெனும் காவியம்
ரஜனி அன்ரன் (B.A) “ அகிம்சையெனும் காவியம் “ 25.09.2025
தியாகமே அகிம்சையெனும் ஆயுதம்
மகாயாகமே உன் மனஉறுதியின் காவியம்
அறவழி நின்ற பலமே உன்உயிரோவியம்
அகிம்சையெனும் காவியத்தின் அத்தியாயம்
இனத்திற்கான தியாகத்தின் உச்சம்
இன்னுயிரை ஈகம்செய்ததே அகிம்சைக்கு அர்ப்பணம்
அண்ணலே இதற்கு நீயேநிரூபணம் !
தமிழ்வானில் என்றும் உன்கீர்த்தி
தனித்துவமான தியாகத்தின் மூர்த்தி
காணிக்கையாக்கி காவியமானாய்
அகிம்சையெனும் காவியம் வரலாற்றின் ஓவியம் !
மக்கள் புரட்சிக்கு வித்திட்ட மறவனை
வரலாற்றைப் புரட்டிவிட்ட புரட்சியாளனை
தமிழன்னைக்கு தன்னையே ஈகம்செய்த காவியனை
மனதில் நினைப்போம் மறவாதிருப்போம் – நீ
ஊரெழுவில் பிறந்ததனால் ஊரேபெருமைபெற
தேரடியில் துயில்கொண்டதனால் நல்லூரானும் பெருமை பெற்றானே !
Author: ரஜனி அன்ரன்
07
Jan
-
By
- 0 comments
வானிலிருந்து உதிரும் வைரங்கள் இவையோ
ஞாலத்தை வெண் போர்வையால் போர்ப்பவையோ
எங்கு பார்ப்பினும் வெண்மையின் ஆட்சி
பொங்கும்...
06
Jan
-
By
- 0 comments
சக்தி சிறினிசங்கர்
சிறுமைகளை அகற்றிடவே பொங்கு
சினத்தினையே களைந்திடவே பொங்கு
கறுத்தஉள்ளம் கண்டாலே பொங்கு
காசுக்காய் அநீதிசெய்வோர் கண்டால்
உறுத்துமட்டும்...
06
Jan
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
பொங்குவாய்...
நிறைமதியாண்டாய்
நித்தம் மகிழ்வாய்
வரவுகள் சீராய்
வளர்மதி வையமாய்
வற்றாத கல்வியாய்
உலகியல் ஐக்கியம்
உயர்வின் பதிவாய் பொங்குவாய் புத்தாண்டே
புலத்திலும்...