பதியமிடும் எழுத்தாணிகள்

செல்வி நித்தியானந்தன் பதியமிடும் எழுத்தாணிகள் இருபத்தொன்பது ஆண்டின் பதியம் இமயமே தொட்டிட்ட சான்றின் சரிதம் எழுத்துடன் ஊக்கமும் எண்ணாய் உயரவே எண்ணிடை முதன்மை ஏற்றமாய்.மலரவே ஆக்கமும்...

Continue reading

” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

தமிழே..

வசந்தா ஜெகதீசன்
தமிழே…
உயிர்ப்பின் உயிரே
உறவின் இணைப்பே !
அழகு தமிழே
ஆணி வேரே!
மூத்த மொழியே
முத்தமிழ் நயமே!
குமரியில் பூத்தாய்
குவலயம் கலந்தாய்
இன்தமிழ் ஈர்ப்பில்
இலக்கிய நயத்தில்
செந்தமிழ் நிறைந்த செம்மொழி- வாழி
சான்றுரை பலவாய்
சாதிக்கும் தமிழே
வென்றுரை வீரத்தின் வெற்றியின் மிடுக்கில்
எம் தமிழ் ஊற்றே
உணர்வின் வீச்சே
உயிரின் நாதமாய்
ஓங்குபுகழாய்
மங்கத் தமிழே மறவர் மொழியே!
கணினி யுகத்தில்
காசினி மிளிர்க!
நன்றி

Author: