கனவுப் பயணம்

சக்தி சிறினிசங்கர் விழி மூடித் தூங்குகையில்பயணிக்கின்றேன் தொலைதூரம் வழிநெடுக வயல்வெளிகள் வயல்வெளி யாவும் பச்சைப் பசேலென விரிந்து கண்களைக்...

Continue reading

கனவுப்பயணம்……

ரஜனி அன்ரன் (B.A) ....கனவுப்பயணம்..... 07.05.2026 கற்பனைச் சிறகைவிரித்து கனவுகளில் மிதந்து எழுத்துக்களின் தோப்பில் தொலைந்து எண்ணங்களின்...

Continue reading

“தமிழ்”

சிவாஜினி
சிறிதரன்
சந்த கவிதை இலக்கம் 222

“தமிழ்”
அன்னை தந்தை தந்த மொழி
அமுதினில் இனியது
தமிழ் மொழி
வள்ளுவர் வாய் மொழி
ஏழு கண்டத்திலும் சேய் மொழி
ஐம்பெரும் காப்பியம் தந்த மொழி!

புலத்து வாழ்வில்
எம் அடையாளம்
தந்த மொழி
தமிழே மொழியே
தாய் மொழியே
உனை வணங்கி
உன் துதி பாடுகின்றோம் ஆடுகின்றோம்!

தேசம் கடந்து வாழ்ந்தாலும் வீசும் காற்றில் கலந்திட்டாய் களிப்புடன் புலம் பெயர் சிறுவர் இளையோர் புலத்திலும் புலமைகள் படைத்திட்டார் !

நன்றி வணக்கம்
15.02.26

Author:

செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

Continue reading