” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

கனவுப் பயணம்

ஒரு பெரும் கடலாக வாழ்க்கை இருக்க
அதில் கனவுகள் அலைகளாய் பெருக
கனவுப் பயணம் காசினியில் தொடர்கின்றது
நின்றுவிடாதே செல்லென நிற்காமல் நகர்கின்றது

லட்சியத்தை அடைய திறந்திட்ட பாதை
சூழ்ந்தாலும் இருள் விடியலை தேடி
இலக்கை அடைவது மட்டுமல்ல வெற்றி
நின்றுவிடாத தொடர்க்கையில் எழுச்சியில் மகிழ்ச்சி

ஆசைகளின் வழிநடத்தலில் மனிதனின் வாழ்வு
அது இல்லையென்றால் இவ்வுலகமே வெறுமை
கனவோடு கலந்த வாழ்க்கை இயங்கட்டும்
உண்மை வாழ்க்கையின் அர்த்தம் மலரட்டும்

ஜெயம்
06-05-2026

Nada Mohan
Author: Nada Mohan