ஆத்மராகங்கள்

சக்தி சிறினிசங்கர் தமிழ்மணம் கமழும் தேசத்தை நேசித்த நெஞ்சங்களில் சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில் துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க மறந்தனர்...

Continue reading

“அந்திப்பொழுது “

சந்த கவி
இலக்கம்_207

“அந்திப் பொழுது”

செவ்வானம்
சிவந்திட
செங்கமலம்
அழகுற
செல்லாச்சியும்
வந்தாச்சு
செல்லக் கதை கேட்டாச்சு!

பசுக்கள் மேச்சல் தரையில் நின்று
தொழுவம்
சேர்ந்திட
அந்திவந்த பசுவை கண்ட கன்று
துள்ளி குதித்திட்ட காட்சி கண்முன் வந்து போகுது!

அந்திப் பொழுதின்
அழகை பாத்து குட்டி
நடையும் போட்டு
கதிரையில் இருந்து வெளிகாத்து
வாங்கி
மாலை தேனீர் அருந்தும் நேரம்!

மாலை கடகடக்கும்
சமையல்
காரசாரமாக சமைத்து
பிள்ளைகள்
கணவர் சேர்ந்திருந்து சுவைத்து சாப்பிட்டு கதை பேசும் அந்திப்பொழது அவசரப்பொழுது!

நன்றி
வணக்கம் 🙏

Author:

வசந்தா ஜெகதீசன் கல்லறைகள் திறக்கும்..... விடுதலை வேட்கையும் வீரத்தின் உணர்வும் ஓன்றித்த போர்க்காலம் ஓயாத அலை போல அவலமும் அழிவும்...

Continue reading