16
Apr
இல 83
வீட்டின் காவலன் நாய்
காலை கடிக்காது காசும்
கேட்காது. வாலை...
16
Apr
மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு
-
By
- 0 comments
மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு
ஜம்பூத கொடைசேர்ந்து
அற்புத வரமாக...
16
Apr
” அடையாளத்தின் முகவரி “
ரஜனி அன்ரன் (B.A) " அடையாளத்தின் முகவரி " 16.04.2026
குரலென்பது வெறும்...
எனது மனது
கவி இலக்கம் :28
எனது மனது.
எனது மனதில்
பல யோசனைகள்
அவற்றில்
இது ஒன்று
இந்த உலகில்
நாம் படைக்ப்பட்டது
ஏன்?
நம்மைப் படைத்தது
யார்?
எப்படிப்
படைத்தார்கள்?
நம்மை
படைத்தவர்களுக்கு
நம்மால்
என்ன பயன்?
ஒரு வேளை
அவர்களின்
தேவைக்காக.,
நம்மை அவர்கள்
படைத்தது
அவர்களின்,
தேவையை
நிறைவேற்றிக்
கொள்வதற்க்காக
போலும்.
அவர்களது
தேவைகள் எவை?
என்று தான்
தெரியவில்லை!
இப்படியும் இருக்கலாம்
நம்மைப் படைத்து,
நம் மூலம்
எப்படிப் பட்ட
குணங்களை,
உயிர்களுக்குக்
கொடுக்கக் கூடாது
என்று பரிசோதிப்பது
போல் தெரிகிறது.
விண்ணவன் – குமுழமுனை.
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...
19
Apr
-
By
- 0 comments
சிவாஜினி சிறிதரன் சந்தம் சிந்து
கவி இல,_229
"வாழ்த்து கவி"
பாமுக பந்தலில்
பார்சுற்றும் தளம்
நாளும் பொழுதும்...