09
Apr
நேவிஸ் பிலிப் கவி இல (589)
விஞ்ஞானம் அறியா காலமதில்
இயற்கையோடிணைந்த வாழ்வில்
விளைந்த காய் கனிகளை...
09
Apr
மாசற்றஉலகே நோயற்றவாழ்வு
-
By
- 0 comments
இல 82
மாசற்றஉலகே நோயற்றவாழ்வு
மரம் நட்டு மண்
காத்து மழைவரச்
செய்வோம்..!
வெயிலில் காயும்...
09
Apr
மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு……
-
By
- 0 comments
இரா விஜயகௌரி
இனிதாம் வாழ்வியல் பயணத்தொடரில்
இடரெனச் சூழ்ந்திடும் நோயின் தொடுப்பு
காற்றினில் மூச்சாய் கலந்திடும் கிருமி
உள்துளைபுகுந்து...
அன்னைக்கு நிகருண்டோ அவனியிலே!
அன்னைக்கு நிகருண்டோ அவனியிலே!
அன்னைக்கு நிகர் அன்னையேதான்
பின்னைக்கும் புதுமைக்கும் பெருமையன்றோ!
புதுமைக்கு பெருமை புனிதம் நிறைத்தவள்
வதுவையாய் வாழ்வுக்கு வழி சொல்பவள்
கருவறையில் உயிர் தந்தவள்
காலமெல்லாம் காப்பவள்
கண்ணிமைக்கும் நேரமெல்லாம்
கனவிலும் பிள்ளையை சுமப்பவள்
உண்ணமறுக்கும் நேரமெல்லாம்
உணவூட்டி மகிழ்பவள்
உள்ளன்போடு சேயை காக்கும்
உணர்வு கொண்டவள் அம்மா!
அம்மா என்றால் ஆசை நெஞ்சில்
சும்மா சொல்லிட முடியுமா?
சுகமும் அவளே! சுந்தரமும் அவளே!
இகமும் அவளே! இன்னமுதும் அவளே!
நகுலா சிவநாதன் 1761
Author: Nada Mohan
09
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாழ்த்து
தமிழரின் பண்பாடு
வாழ்த்தாக வந்திடும்
தரணியே போற்றியே
சிறப்பாக மிளிர்ந்திடும்
தைபிறப்பு வாழ்த்தே
வந்திடும் ஆரம்பம்
வஞ்சித்து...
07
Apr
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
07-04-2026
சொல்லி தீர்க்க சொற்கள் தேடுகிறேன்
இல்லை என்று இரந்தே...
07
Apr
-
By
- 0 comments
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
07-04-2026
சொல்லி தீர்க்க சொற்கள் தேடுகிறேன்
இல்லை என்று இரந்தே...