04
Jun
சிவதர்சனி இரா
வியாழன் கவிதை நேரம்..!!
கவி-2161
“தாயுமானவர்”..
தாயுக்கும் தாயாகி
சேயுக்கும் தாயாகித்
தரணியிலே முதலானவர்
தந்தை எனும் அற்புதமே..
கருவாகி உருவாகக்
காரணி...
04
Jun
தாயுமானவர்
ரஜனி அன்ரன் “ தாயுமானவர் “ ( B.A ) 05.06.2025
தமிழுக்கு...
04
Jun
“தாயுமானவர்”
நேவிஸ் பிலிப் கவி இல (450)
உடன் வாழ்ந்த தெய்வம்
உலகிற்கே எனை வார்த்த
தியாக தீபம்
கடன்...
அபிராமி கவிதாசன்.
“மாற்றத்தின் திறவுகோல்” 06.01.2022
மாற்றத்தின் திறவுகோல்
நாமாக வேண்டும் /
மனத்தாலும் மதியாலும்
மலர்ந்திடல் வேண்டும் /
பணித்திடம் மனத்திடம்
பதித்திடல் வேண்டும் /
மாற்றமொன்றே மலர்சிதரும்
மதித்திடல் வேண்டும் /
தான்றிந்த வினையாவும்
தானமிடல் வேண்டும் /
விடாமுயற்சி விசுவரூபம்
விதைத்திட வேண்டும் /
சத்தமின்றி நித்தமுமே
சமரசம் வேண்டும் /
விட்டுகொடுத்து விடைபெறும்
வித்தைகற்க வேண்டும் /
முத்துப்பல் புன்னகையை
முதல்பரிசளிக்க வேண்டும் /
ஓயாத தொடர்கதை
ஓங்கிட வேண்டும் /
ஒவ்வொரு நாளுமே
ஒளிர்ந்திடல் வேண்டும் /
மாற்றத்தைப் பெற்றுத்தான்
மாமனிதனாக வேண்டும் /
நன்றி வணக்கம்.

Author: Nada Mohan
02
Jun
சந்த கவி இலக்கம்_192
"நாளை"
இன்று என்பது மெய்
நாளை என்பது பொய்
நாளை என்று வேலையை...
31
May
Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை...
27
May
ஜெயம் தங்கராஜா
இல்லையெனும் நிலையும் தீர்ந்தி டாதோ நாளை
பொல்லாதோர் மனமும் திருந்திடாதோ நாளை
ஏழைகள் வாழ்வும்...