02
Apr
ரஜனி அன்ரன் (B.A) " சிறப்புக் குழந்தைகள் " 02.04.2026
சித்திரைத் திங்கள்...
02
Apr
மெல்ல துளிர்க்கும் வசந்தம்
-
By
- 0 comments
நகுலா சிவநாதன்
மெல்ல துளிர்க்கும் வசந்தம்
மெல்ல துளிர்க்கிறது வசந்தம்
மேனியை சிலிர்க்க வைக்கும் காற்று
செல்லமாய் அழைக்கும்...
01
Apr
போரிருல் எப்போது நீங்கும்
-
By
- 0 comments
அமைதி பூங்காவான பூலோகம் அன்று
அமைதியைக் கெடுத்து போர்கோலம் பூண்டதின்று
வெறியை வெற்றியாக்கி...
அபிராமி கவிதாசன்.
சந்தம் சிந்தும் சந்திப்புக்காக
தலைப்பு !
“அன்பின் பங்கு “ 15.02.2022
ஆதி அன்பே அன்னை ஆவார்
பாதி அன்போ தந்தை ஆவார் /
அண்ணன் தம்பி அக்காள் தங்கை
வண்ண அன்பை வாகை சூடி/
எண்ணமெங்கும் ஏற்பாள் உறவை
திண்ணமாக மிளிரும் தீபம் ஓளியாக /
கண்ணில் கணவர் கருத்தில் வைத்து
வண்ண வாழ்வில் வாகை சூடி/
பந்தி போட்டு பகுந்து அளிக்க
பங்கு கேட்டு பிள்ளை நிற்க/
பிறந்த வீடும் புகுந்த வீடும்
துறந்த அன்பால் துவள்வாள்பெண்மை/
சுற்றம் உறவுகள் சூழும் நட்பும்
வெற்றி பெற்றிட விடிவு தருமே /
அன்பாய் ஒன்றை அளிப்பாள் பரிசாய்
நன்றென்றே வாழ்வினில் நயம்பட வாழ்வாள் /
நனிநன்றிகள் பாவை
அண்ணா 🙏
Author: Nada Mohan
02
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
நன்றி
எழுத கவிதை வராது
எப்படி எழுதி வாசிப்பது
எதை கருவாய்எடுப்பது
என்று சொன்ன போது
முடியும்...
31
Mar
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
பள்ளிக்காலமே.....கல்வி எனும் பெருவிளக்கு
கற்றுத்தரும் கூடமிது
துறைசார்ந்து உருவாக
தூக்கி...
31
Mar
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
முதன் முதலாக முயற்சி
பதிலுக்குப்பதில் பயிற்சி
எதிலும் உயர்ச்சி பெறப்
போட்டி உயிரானந்தமே
ஐந்தோ அறியாப் பருவம்
பதினைந்து...