29
May
சக்தி சிறினிசங்கர்
வேதனைகளை சுமந்து
செவ்வரத்தம்பூ கையில் ஏந்தி
பிதிர்க்கடன் செய்ய தளர்நடையில்...
29
May
விடுமுறைக்காலம்
அபி அபிஷா
வியாழன் கவிதை நேரம்
இல49
தலைப்பு = விடுமுறைக்காலம்
வேகமான இவ்வுலகத்தில்
...
29
May
இதயம்-61
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-05-2025
ஓய்வின்றி துடிப்பவனே
ஒரு கணம் நின்றுவிட்டால்
பிணம் என்றாகிடுமே
மனம் உன் பெயரே
கணமெல்லாம்...
அபிராமி கவிதாசன்.
சந்தம் சிந்தும் கவி வாரம் 167
தலைப்பு !
“ பணி “
பணிப்பெண்ணே உன்பணி
பெரும்பணி இல்லத்தில்
இடர்விடா தொடர்பணி
இருதயமே நோகுமடி /
பணிவிடையும் பக்குவமும்
பற்கலையும் கற்றவளே
கூலிபோட்டு வேலைசெய்யின்
குடிமூழ்கி போகுமடி /
பணியோடு பயணிக்க
பலனுண்டு பாரினிலே
துணிவொன்றே வேண்டுமடி
துயரினை வென்றெடுக்க /
ஆயிரம் இன்னல்கள்
அருகினில் பயணிக்க
அத்துனையும் எடுத்தெறியும்
ஆயுதமே பணிக்கருவி /
உயிருள்ள காலம்வரை
உழைத்துண்ணும் தேகமடி
துயிலும் நிம்மதியில்
துவன்றிடா நோயிலடி /
நன்றி வணக்கம்
பாவை அண்ணா 🙏

Author: Nada Mohan
02
Jun
சந்த கவி இலக்கம்_192
"நாளை"
இன்று என்பது மெய்
நாளை என்பது பொய்
நாளை என்று வேலையை...
31
May
Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை...
27
May
ஜெயம் தங்கராஜா
இல்லையெனும் நிலையும் தீர்ந்தி டாதோ நாளை
பொல்லாதோர் மனமும் திருந்திடாதோ நாளை
ஏழைகள் வாழ்வும்...