05
Mar
மாதரின் மறுபக்கம்
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
மகிழும் மாதர்கள் மானிலச் சொத்துக்கள்
திகழும் பீடத்தில் தீர்க்கமான...
05
Mar
ஆத்தங்கரை ஓரத்திலே அத்த பொண்ணு
-
By
- 0 comments
ஆத்தங்கரை ஓரத்திலே அத்த பொண்ணு
ஆசைகள் நூறு ஆனந்தம் கோடி
ஒசைகள் பிறக்க ஓடும் எண்ணம்
கவலைகள்...
05
Mar
சாதித்துயர் சமூகவிழி…
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
பற்பல பாத்திரமாய் பண்பட்ட வாழ்வியலாய்
சுற்றுகின்ற பம்பரமாய் ஓய்வற்று ஓடுபவள்
ஓங்கார வடிவமிவள் சக்திக்கு...
அறிவாலயம் அனலாதே..
வசந்தா ஜெகதீசன்
அறிவாலயம் அனலானதே
…. காலத்தின் பெட்டகமே
காவியத்தின் பொக்கிசமே
கடைக்கழக நூல்களின்
தேட்டத்து நூலகமே
எண்ணற்ற பதிவுகளால்
பூத்திருந்த பூஞ்சோலை
காடையரின் கணக்கிலே
தமிழரின் அறிவகம்
அரிச்சுவடி நூலகம்
பூண்டோடு அழிப்பதற்காய்
புத்தியற்றுச் சிதைப்பதற்காய்
தமிழினத்து வரலாற்றை
தகர்த்திட துணிந்தனர்
ஆகுதிக்கு இரையாக்கி
அறிவற்ற ஜிவிகளாய்
ஆதாரமற்ற தமிழர்களாய்
நிலைகுன்ற வைப்பதற்கு
அனலிட்டு அழித்தனர்
ஆதாரமின்றியே பொசுக்கினார்
தமிழரினம் துடித்தது
வெந்தணலின் வேதனையில்
வெந்தே வீறுகொண்டோம்
மீளமைப்பில் மிடுக்கானோம்
அன்று வைத்த தீ
இன்றும் எரி நெருப்பே
அகத்தின் குன்றிலே
அகலாத பெருந்தவிப்பே.
நன்றி
Author: Nada Mohan
07
Mar
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவி
இலக்கம் 224
"பெண்ணே"
அன்புக்கு அதிபதி
பண்புக்கு
இலக்கணம்
பாசத்தில் வரும் நேசம்
பற்றுணர் வில் ஈகம்!
என் நெஞ்சில்...
03
Mar
-
By
- 0 comments
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
03-03-2026
வலிகள் யாவும் பனித்துளியாய்
விடியலில் கலைந்து சென்றிடுமே
நலிதல் அற்று வாழ்வாயானால்
நலமே...
03
Mar
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
விட்டகலா வேட்கையில் வாழுகின்ற வரம்
வேண்டுமே தாய்மையின் பரிசத்தின் பலம்
பெண்ணினத்து பேறுகள் பெருமையில்...