05
Mar
மாதரின் மறுபக்கம்
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
மகிழும் மாதர்கள் மானிலச் சொத்துக்கள்
திகழும் பீடத்தில் தீர்க்கமான...
05
Mar
ஆத்தங்கரை ஓரத்திலே அத்த பொண்ணு
-
By
- 0 comments
ஆத்தங்கரை ஓரத்திலே அத்த பொண்ணு
ஆசைகள் நூறு ஆனந்தம் கோடி
ஒசைகள் பிறக்க ஓடும் எண்ணம்
கவலைகள்...
05
Mar
சாதித்துயர் சமூகவிழி…
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
பற்பல பாத்திரமாய் பண்பட்ட வாழ்வியலாய்
சுற்றுகின்ற பம்பரமாய் ஓய்வற்று ஓடுபவள்
ஓங்கார வடிவமிவள் சக்திக்கு...
இதெல்லாம் இப்ப எங்கே
நகுலா சிவநாதன்
இதெல்லாம் இப்ப எங்கே
இப்ப இதுவெல்லாம் இல்லையல்லோ!
மனித உரிமையில்லை மானிடப் பண்பில்லை
துணிந்து வாழ முடியவில்லை
துயரம் நிறைந்த வாழ்வுச்சூழல்
துரத்தி செல்லும் துன்ப வலைகள்
இப்ப இதுவும் இல்லையல்லோ!
கனிந்து பேசும் அன்புச்சூழல்
கடல் கடந்தும் இல்லையல்லவோ
மடல் திறந்து எழுதுவதுமில்லை
மனிதரை மனிதர் மதிப்பதுமில்லை
ஒற்றுமை இங்கில்லை
ஒன்றியவாழ்வும் நிலைப்பதில்லை
உறவுப்பாலமில்லை
உணர்ந்து பேச மனிதருமில்லை
இப்போ மனிதரை மனிதர் மதிக்கும் பண்பு
மணித்துளிக்கும்p கூட வில்லை
வீட்டுக்கு விருந்தினர் வருவதில்லை
வீதியில் மக்கள் கூடுவதில்லை
அன்பு பெருகி வாழ்வதில்லை
அருமைப் பண்பும் தெரிவதில்லை
மனிதநேயம் மாண்புக்கும் இல்லை
மனசுவிட்டுப் பேசுவதில்லை
உறவுகள் இணைந்து குதூகலிப்பதில்லை
உணர்வே இயந்திர வலைக்குள் சுழலுது
நகுலா சிவநாதன்1790
Author: Nada Mohan
09
Mar
-
By
- 0 comments
பாஸ்கரன்.க
பேரிடர் ஒன்றில் சிக்கியதெங்கள் தேசம்
ஏரிகள் எல்லாம் ஊருடன் சேர்ந்த சோகம்
கோரத் தாண்டவமாடிய புயலின்...
07
Mar
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவி
இலக்கம் 224
"பெண்ணே"
அன்புக்கு அதிபதி
பண்புக்கு
இலக்கணம்
பாசத்தில் வரும் நேசம்
பற்றுணர் வில் ஈகம்!
என் நெஞ்சில்...
03
Mar
-
By
- 0 comments
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
03-03-2026
வலிகள் யாவும் பனித்துளியாய்
விடியலில் கலைந்து சென்றிடுமே
நலிதல் அற்று வாழ்வாயானால்
நலமே...