14
May
ஜெபா ஸ்ரீதெய்வீகன் - கனடா
15-05-2026
ஆழி சூழ்ந்த நெடுந்தீவு தன்னில்
வாழி எனப் புறப்பட்ட குமுதினி
குருதி...
14
May
பெருவலி சுமந்த பேரிடர்……
ரஜனி அன்ரன் (B.A)...பெருவலி சுமந்த பேரிடர்.. 14.05.2026
மேபதினெட்டு மேதினியின் கரிநாள்
பெருவலிசுமந்த கண்ணீரின் காவியநாள்
வெறும்...
14
May
“வேரறுந்த மரங்கள்”
நேவிஸ் பிலிப் (கவி இல 607)
வைகாசி பதினெட்டு எம்
மனதில்...
இதெல்லாம் இப்ப எங்கே
நகுலா சிவநாதன்
இதெல்லாம் இப்ப எங்கே
இப்ப இதுவெல்லாம் இல்லையல்லோ!
மனித உரிமையில்லை மானிடப் பண்பில்லை
துணிந்து வாழ முடியவில்லை
துயரம் நிறைந்த வாழ்வுச்சூழல்
துரத்தி செல்லும் துன்ப வலைகள்
இப்ப இதுவும் இல்லையல்லோ!
கனிந்து பேசும் அன்புச்சூழல்
கடல் கடந்தும் இல்லையல்லவோ
மடல் திறந்து எழுதுவதுமில்லை
மனிதரை மனிதர் மதிப்பதுமில்லை
ஒற்றுமை இங்கில்லை
ஒன்றியவாழ்வும் நிலைப்பதில்லை
உறவுப்பாலமில்லை
உணர்ந்து பேச மனிதருமில்லை
இப்போ மனிதரை மனிதர் மதிக்கும் பண்பு
மணித்துளிக்கும்p கூட வில்லை
வீட்டுக்கு விருந்தினர் வருவதில்லை
வீதியில் மக்கள் கூடுவதில்லை
அன்பு பெருகி வாழ்வதில்லை
அருமைப் பண்பும் தெரிவதில்லை
மனிதநேயம் மாண்புக்கும் இல்லை
மனசுவிட்டுப் பேசுவதில்லை
உறவுகள் இணைந்து குதூகலிப்பதில்லை
உணர்வே இயந்திர வலைக்குள் சுழலுது
நகுலா சிவநாதன்1790
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...