12
Mar
மலராக அவளை வர்ணித்தோர் பலர்
நிலவாக அவளை சித்தரித்தோர் பற்பலர்
மான் விழியாள்...
12
Mar
மாதரின் மறுபக்கம்
-
By
- 0 comments
நகுலா சிவநாதன்
மாதரின் மறுபக்கம்
அடுப்படியே தஞ்சமென அடுத்தவேளை உணவாய் ஆக்கிய மாதரின்
காலங்கள் மாறின...
11
Mar
மாதரின் மறுபக்கம் …
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்,..
மாதரின் மறுபக்கம்..
காலத்தின் கலங்கரையே
கடினத்தின் முகவரியே
வென்றுயர் வாழ்வியலில்
வேதனை விம்பங்களில்
தன்முனைப்பின் தற்காப்பும்
தைரியத்தின்...
இயற்கை வரமே, இதுவும் கொடையே 73
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
16-10-2025
இயற்கை வரமே, இதுவும் கொடையே
இவற்றை புரிந்தால் வாழ்வும் நிறைவே
இலவசக் காற்று சுவாசத்தின் சிறப்பே
இம் மண்ணின் பசுமை பெரு வரமே!
விடியலில் செங்கதிரோன் வருகையும்
விடியாத இரவின் அமைதியும்
வண்ணப் பூக்களின் வாசனையும்
வானம்பாடிகளின் இசையும்
காலம் தந்திட்ட தாய்மை இவையே
கண்ணாய் காத்திடல் வேண்டுமே
அழித்திட நினைக்கும் மனிதனுக்கு,
அறிவை புகட்டிட வேண்டாமோ??
இயற்கை வரமே, இதுவும் கொடையே
இவற்றை பேணுவது எம் கடமையே
எதிர்காலத் தலைமுறை நோக்கியே
உலகையே சோலையாக்குவோம்.
Author: Jeba Sri
10
Mar
-
By
- 0 comments
பெண்ணே செல்வி நித்தியானந்தன்
உலகிலே பெண்கள்
உயர்வின் கண்கள்
உன்னதம் போற்றும்
உவகை தளங்கள்
சாதனை படைப்பில்
சாட்சிகள் உண்டு
சர்வம்...
09
Mar
-
By
- 0 comments
பாஸ்கரன்.க
பேரிடர் ஒன்றில் சிக்கியதெங்கள் தேசம்
ஏரிகள் எல்லாம் ஊருடன் சேர்ந்த சோகம்
கோரத் தாண்டவமாடிய புயலின்...
07
Mar
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவி
இலக்கம் 224
"பெண்ணே"
அன்புக்கு அதிபதி
பண்புக்கு
இலக்கணம்
பாசத்தில் வரும் நேசம்
பற்றுணர் வில் ஈகம்!
என் நெஞ்சில்...