இ.உருத்திரேஸ்வரன்

கவிதை 174
நிலை மாறும் பசுமை
உயிரினங்கள் வாழ உண்டான
பசுமை உலகமே வனங்கள்
மனித பேராசையால் மறைய
வானமும் பொய்த்து போகுதே

மனிதன் ஆடரம்பத்தை விரும்பி
வீட்டுத் தோட்டத்தை கைவிட
நாடுகளோ ஒன்றை ஒன்றழிக்க
உலகில் ஏற்படுமே உணவு பஞ்சம்

காலநிலை மாறுபட
நீர்நிலைகள் வற்றிட
நிலங்கள் வெடித்து பாலைநிலமாக
நிலைமாறுமே பசுமை
நன்றி
வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் நாடகம்... முத்தமிழின் கூட்டுக்கலை முழுநீள அழகுக்கலை வரலாற்றுப் பேரெடும் வந்திணைத்த கதைகூறும் இசையோடு இயலும் இணைந்தாகும்...

    Continue reading