ஆத்மராகங்கள்

சக்தி சிறினிசங்கர் தமிழ்மணம் கமழும் தேசத்தை நேசித்த நெஞ்சங்களில் சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில் துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க மறந்தனர்...

Continue reading

உயிர்நேயம்..

உயிர்நேயம்……
மனிதத்தின் அகம் ஆளும் ஆற்றல்
மதிப்போடு உயிர் போற்றும் விடியல்
எம்போல பிறர் வாழ எண்ணல்
உயிர்நேயப் பண்பாகும் உலகில்

ஆதவனின் ஒளி போல பரந்து
ஆளுமே உயிர்நேயம் விரிந்து
வாழ்வின் ஆதரமின்றி வாடுவோர் வரட்சியைப் பாரு

வாழ்வோமே நாமும்
வழித்துணையாகி
வாடுகின்ற பயிருக்கு
வார்க்கும் முகில் போல ஆகி!
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

வசந்தா ஜெகதீசன் கல்லறைகள் திறக்கும்..... விடுதலை வேட்கையும் வீரத்தின் உணர்வும் ஓன்றித்த போர்க்காலம் ஓயாத அலை போல அவலமும் அழிவும்...

Continue reading