05
Mar
மாதரின் மறுபக்கம்
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
மகிழும் மாதர்கள் மானிலச் சொத்துக்கள்
திகழும் பீடத்தில் தீர்க்கமான...
05
Mar
ஆத்தங்கரை ஓரத்திலே அத்த பொண்ணு
-
By
- 0 comments
ஆத்தங்கரை ஓரத்திலே அத்த பொண்ணு
ஆசைகள் நூறு ஆனந்தம் கோடி
ஒசைகள் பிறக்க ஓடும் எண்ணம்
கவலைகள்...
05
Mar
சாதித்துயர் சமூகவிழி…
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
பற்பல பாத்திரமாய் பண்பட்ட வாழ்வியலாய்
சுற்றுகின்ற பம்பரமாய் ஓய்வற்று ஓடுபவள்
ஓங்கார வடிவமிவள் சக்திக்கு...
எண்ணங்கள் கலைந்தன
எண்ணங்கள் கலைந்தன
எண்ணங்கள் கலைந்தன ஏற்றமும் தொலைந்தன
திண்ணங்கள் கரைந்தன தீர்வுகள் தெரியாமல்
வண்ணக் கனவுகளின் வரமுறையும் வழிதவறின
இன்னும் நினைவுகள் இத்தரையில் கீதமாகின
முன்னம் எடுத்த பிறவியின் பலனோ
இன்றும் தொடரும் தலைவிதி என்பதா
என்று தணியுமோ எமது தாகம்
நின்றே பார்ப்போம் நிம்மதி கூடவும்
கண்ணின் மணியில் ஒளியில்லை என்றால்
பார்வையில் மாற்றம் எப்படி அமையுமோ
கனக்கும் இதயம் கேட்கும் கேள்வி
சுணக்கம் கொண்ட இயற்கையின் நியதி
வணக்கம் சொல்லி விடைபெறும் போதிலே
இதுவும் கடக்கும் எதுவும் நடக்கும்
சர்வேஸ்வரி சிவரூபன்
09
Mar
-
By
- 0 comments
பாஸ்கரன்.க
பேரிடர் ஒன்றில் சிக்கியதெங்கள் தேசம்
ஏரிகள் எல்லாம் ஊருடன் சேர்ந்த சோகம்
கோரத் தாண்டவமாடிய புயலின்...
07
Mar
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவி
இலக்கம் 224
"பெண்ணே"
அன்புக்கு அதிபதி
பண்புக்கு
இலக்கணம்
பாசத்தில் வரும் நேசம்
பற்றுணர் வில் ஈகம்!
என் நெஞ்சில்...
03
Mar
-
By
- 0 comments
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
03-03-2026
வலிகள் யாவும் பனித்துளியாய்
விடியலில் கலைந்து சென்றிடுமே
நலிதல் அற்று வாழ்வாயானால்
நலமே...