கவிதை நேரம்-05.06.2025 கவி இலக்கம்-2014 தாயுமானவர் –

தமிழில் விடியல் முதல் ஒலி-2095 ஜெயா நடேசன் புலம்பெயர் வாழ்விலே தமிழர் வாழும் நகரத்திலே சரித்திரம் படைத்த...

Continue reading

“எல்லாளன்”

“கலைந்து போன காதல்”________________________ காற்றலையில் ஊற்றெடுத்து
கண் இமையில் நீர் கோர்த்து
கனக்கின்ற நின் காதல் நினைவு
காலத்தால் கரைந்து போன கனவு.
*நேற்றுப்போல் மனப்பதிவில்
நிற்கிறதோர் மழைப்பொழுதில்
நின்னை ஒரு பயணத்தில் கண்டு
நெஞ்சத்தில் காதல் மூண்டு கொண்டு
*கடிதம் ஒன்று கைமாறி சேர
காதல் சேதி பெற்றோர்க்கு போக
கடுகதியில் மெளனத்தை சுமந்து
காதனை நீ கருக்கினையே பயந்து
*காதலது காய்ந்துலர்ந்து போக
காதல்கணை ரதி ஒருத்தி வீச
ஓயாத அன்பில் என்னை உருக்கி
உட்கார்ந்தாள் இதயத்தில் ஒருத்தி.
*எதிர்பெதற்கும் அஞ்சாச நெஞ்சம்
எமக்குள்ளே கண்டோம் மண மஞ்சம்
தகர்க்க வல்ல எதிர்ப் உறுதி வேணும்
தன்மை கொண்டு காதலினை பேணும்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

    Continue reading