29
May
சக்தி சிறினிசங்கர்
வேதனைகளை சுமந்து
செவ்வரத்தம்பூ கையில் ஏந்தி
பிதிர்க்கடன் செய்ய தளர்நடையில்...
29
May
விடுமுறைக்காலம்
அபி அபிஷா
வியாழன் கவிதை நேரம்
இல49
தலைப்பு = விடுமுறைக்காலம்
வேகமான இவ்வுலகத்தில்
...
29
May
இதயம்-61
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-05-2025
ஓய்வின்றி துடிப்பவனே
ஒரு கணம் நின்றுவிட்டால்
பிணம் என்றாகிடுமே
மனம் உன் பெயரே
கணமெல்லாம்...
எல்லாளன்-
“தகாத உறவுகள்”
விவாக முறிவுகள் கூடும்
வெள்ளை நாட்டில் எம்மவர் ஊடும்
தகாத உறவுகள் மேலும்
தம்பதியராக வாழ்கின்ற போதும்
அவாக் கொண்டு அலைகிறார் பாரும்
அடுத்தவன் மனைவியை கணவணை நாடும்
உதாரணங்கள் பல ஆகி
உள்ளது குடும்ப உறவை மீறி.
*இருபது ஆண்டுகள் கடந்து
இல்லற உறவில் பிள்ளை இரண்டு
புருஷனோ ஐம்பது அகவை
பூண்டனள் மனைவி இன்னொரு உறவை
இருந்த தன் கணவனோடு
இல்லை திருப்தி என்றந்த மாது
ஒருமண பட்டு புது உறவில்
உள்ள பிள்ளைகள் பாசமும் பிரிவில்
**பிரமுகர் பெரியவர் போர்வை
பினணணியில் இந்த சீர்கேட்டு சேர்வை
கரம்பற்றி கட்டிய தாலி
கல்யாண சடங்கு சத்தியம் மீறி
மரணத்தும் உடன்கட்டை பந்தம்
மரபுகள் பண்பாடு தமிழரின் சொந்தம்
மரத்தந்த பண்பாடு போச்சோ
மண்ணைவிட் அகன்றதால் இக்கதி ஆச்சோ?

Author: Nada Mohan
31
May
Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை...
27
May
ஜெயம் தங்கராஜா
இல்லையெனும் நிலையும் தீர்ந்தி டாதோ நாளை
பொல்லாதோர் மனமும் திருந்திடாதோ நாளை
ஏழைகள் வாழ்வும்...
27
May
வசந்தா ஜெகதீசன்
அறிவாலயம் அனலானதே
.... காலத்தின் பெட்டகமே
காவியத்தின் பொக்கிசமே
கடைக்கழக நூல்களின்
தேட்டத்து நூலகமே
எண்ணற்ற பதிவுகளால்
பூத்திருந்த பூஞ்சோலை
காடையரின்...