எழுகைக்காய் ஒரு ஆண்டு

இ.உருத்திரேஸ்வரன்

கவிதை 236

நாம் விட்ட தவறுதலால்
அழிந்து போன இனமும் இடமும்
விட்ட தவறை திருத்தி
எழுகைக்காய் ஒரு ஆண்டு இந்த ஆண்டு

ஒவ்வொரு ஆண்டும் எடுக்கும்
முடிவுகளை செய்யாமல் விட்டவர்கள்
இந்த ஆண்டு நிவிர்த்தி செய்ய
எழுகைக்காய் ஒரு ஆண்டு இந்த ஆண்டு

காதலிக்க முடியாதவர்கள் காதலிக்க
தானம் செய்ய மறந்தவர்கள் செய்வதற்காய்
உற்சாகத்துடன் வாழாதவர்கள் வாழ்வதற்காய்
எழுகைக்காய் ஒரு ஆண்டு இந்த ஆண்டே

நன்றி
வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் மூதாதையரில் முழங்கியது முழங்கியவரில் புழுங்கியது புழுங்கியவரில் பூ பூத்துக் குலுங்கிய மொழியே தமிழ் பெற்றோர் தினம் பேசியது உற்றார்...

Continue reading