” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

எழுகைக்காய் ஒரு ஆண்டு

இ.உருத்திரேஸ்வரன்

கவிதை 236

நாம் விட்ட தவறுதலால்
அழிந்து போன இனமும் இடமும்
விட்ட தவறை திருத்தி
எழுகைக்காய் ஒரு ஆண்டு இந்த ஆண்டு

ஒவ்வொரு ஆண்டும் எடுக்கும்
முடிவுகளை செய்யாமல் விட்டவர்கள்
இந்த ஆண்டு நிவிர்த்தி செய்ய
எழுகைக்காய் ஒரு ஆண்டு இந்த ஆண்டு

காதலிக்க முடியாதவர்கள் காதலிக்க
தானம் செய்ய மறந்தவர்கள் செய்வதற்காய்
உற்சாகத்துடன் வாழாதவர்கள் வாழ்வதற்காய்
எழுகைக்காய் ஒரு ஆண்டு இந்த ஆண்டே

நன்றி
வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan