19
Mar
19
Mar
கவிதை என்றாலே….:
ரஜனி அன்ரன் ( B.A)....கவிதை என்றாலே.... 19.03.2026
அழகியலின் அற்புதக்கூடம்
ஆழ்மனதின் ஆத்மார்த்த உணர்வோட்டம்
ஆன்மாவின் ஆத்மீகராகம்...
19
Mar
“முதுமை போற்றி போற்றி”
-
By
- 0 comments
நேவிஸ்பிலிப் கவி இல(579)
பண்பட்ட நிலமாய் பலன் தந்து
பல்லாண்டு வாழ்வில் நிழல் தந்து
நரை என்னும்...
கமலா ஜெயபாலன்
எதிர்ப்பு அலை
————————
எதற்கும் வேண்டும் எதர்ப்பு அலை
அதற்கு தேவை ஆளுமைச் சக்தி
மதம்பிடித்த யானையை மடக்க அங்குசம்
இதமாய் வாழ்வில் இருந்தால் அதுஎம்வசம்
நோயை எதிர்க மருந்து வேண்டும்
தாயைக் காக்க தனையன் வேண்டும்
கீரைக் கடைக்கும் எதிர்கடை வேண்டும்
பாரை ஆளப் பக்குவம் வேண்டும்
மமதை கொண்டு மதியாதவன் மாழ்வான்
தமது வாழ்வில் தலையும் குனிவான்
எதிர்ப்பு ஏறும் இன்னல் சேரும்
மதிப்பும் கெடும் மனதும் வாடும்
நல்லது எதுவோ நாமும் செய்வோம்
வல்லமை பேசி வீழ்ந்தவர் பலரே
வளர்வோம் பண்பாய் வார்த்தையும் அளவாய்
உளமது நோகா நோண்பைக் காப்போம்
Author: Nada Mohan
24
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
25-03-2026
அன்னைக்கு நிகர் அவனியில் ஏது
தன்னை உருக்கி தரமாக வளர்த்து
நீதிக் கதைகளை நீளமாய்ச்...
23
Mar
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
அன்பில் உயர்ந்த பிறப்பிடம்
ஆதரவில் பதிந்த சிறப்பிடம்
இனிமை உதித்த தரிப்பிடம்
ஈரேழு ஜென்மும் போற்றும்
உலகத்தோரின்...
18
Mar
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
அன்னை
தரணியில் தாய்க்கு
நிகர்யாதும் உண்டோ
தற்பெருமை இல்லா
காத்திட்ட தெய்வம்
அழகுபெற்ற வதனம்
பழகுவதும் உறவாய்
அன்பிலே இருப்பிடம்
பண்பிலே மேலானவர்
எட்டுமகவுகள்...