13
Aug
இரா விஜயகௌரி
வித்தகத்தை விரல் நுனிக்குள்
வைத்தெடுத்தா படைத்தான்
உரசி எழும் பொழுதெல்லாம்
தடம் பதித்து சாதனை செய்
குடும்பத்து...
13
Aug
திருந்தாத ஜென்மங்கள்
கவிதை 813
ஆயிரம் தடவை சொன்னாலும் ஏற்றுக்கொள்ளத மனங்கள்
பாத்தாயிராம்முறை விழுந்தாலும் தவறை உணராத...
13
Aug
திருந்தாத ஜென்மங்கள்
கவிதை 813
ஆயிரம் தடவை சொன்னாலும் ஏற்றுக்கொள்ளத மனங்கள்
பாத்தாயிராம்முறை விழுந்தாலும் தவறை உணராத...
கமலா ஜெயபாலன்
எதிர்ப்பு அலை
————————
எதற்கும் வேண்டும் எதர்ப்பு அலை
அதற்கு தேவை ஆளுமைச் சக்தி
மதம்பிடித்த யானையை மடக்க அங்குசம்
இதமாய் வாழ்வில் இருந்தால் அதுஎம்வசம்
நோயை எதிர்க மருந்து வேண்டும்
தாயைக் காக்க தனையன் வேண்டும்
கீரைக் கடைக்கும் எதிர்கடை வேண்டும்
பாரை ஆளப் பக்குவம் வேண்டும்
மமதை கொண்டு மதியாதவன் மாழ்வான்
தமது வாழ்வில் தலையும் குனிவான்
எதிர்ப்பு ஏறும் இன்னல் சேரும்
மதிப்பும் கெடும் மனதும் வாடும்
நல்லது எதுவோ நாமும் செய்வோம்
வல்லமை பேசி வீழ்ந்தவர் பலரே
வளர்வோம் பண்பாய் வார்த்தையும் அளவாய்
உளமது நோகா நோண்பைக் காப்போம்
Author: Nada Mohan
12
Aug
செல்வி நித்தியானந்தன்
குதூகலம்
கோடை வந்தாலே
கொண்டாட்டம்வந்திட
ஆடையும் மாறியே
அழகுடன் சேர்ந்திட
ஜாடையாய்பூக்களும்
அணியாய் மலர்ந்திட
வாடையில்...
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...