தவிக்கும் நிலை மாறிடுமோ ,ராணி சம்பந்தர்

புத்தம் புதுப் பொலிவோடு நித்தம் நாடும் சோலியோடு பிறந்த ஆங்கிலப்புத்தாண்டே நீ வருக நல்லொளி தருகவே குறுகிய பாதையில்...

Continue reading

கமலா ஜெயபாலன்

குட்டிப் பெண்
————————
கூடைநிறையப் பழம்வைத்து
கொண்டாடும் குட்டிமானே/
சாடையாக மழைபொழியும்
சாயலும் உண்டெல்லோ/
ஔவைக்கு கனிகொடுத்தான்
அதிகமானும் அன்று/
பாவைநீயும் பண்புடனே
பழங்கொடுக்கும் பாங்கை/
பார்போற்றும் பார்மகளே
பத்திரமாய் வீடுசெல்வாய்/
கூர்கொண்ட உன்புத்தி
குலங்காக்கும் உண்மையது/
நன்றியுள்ள நாய்யுனக்கு
நண்பனா போதுமே/
வென்றிடுவாய் உலகத்தை
வீரமுள்ள பெண்ணாய்/

குட்டிப் பெண்
————————
கூடைநிறையப் பழம்வைத்து
கொண்டாடும் குட்டிமானே/
சாடையாக மழைபொழியும்
சாயலும் உண்டெல்லோ/
ஔவைக்கு கனிகொடுத்தான்
அதிகமானும் அன்று/
பாவைநீயும் பண்புடனே
பழங்கொடுக்கும் பாங்கை/
பார்போற்றும் பார்மகளே
பத்திரமாய் வீடுசெல்வாய்/
கூர்கொண்ட உன்புத்தி
குலங்காக்கும் உண்மையது/
நன்றியுள்ள நாய்யுனக்கு
நண்பனா போதுமே/
வென்றிடுவாய் உலகத்தை
வீரமுள்ள பெண்ணாய்/

Nada Mohan
Author: Nada Mohan

    சக்தி சிறினிசங்கர் சிறுமைகளை அகற்றிடவே பொங்கு சினத்தினையே களைந்திடவே பொங்கு கறுத்தஉள்ளம் கண்டாலே பொங்கு காசுக்காய் அநீதிசெய்வோர் கண்டால் உறுத்துமட்டும்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பொங்குவாய்... நிறைமதியாண்டாய் நித்தம் மகிழ்வாய் வரவுகள் சீராய் வளர்மதி வையமாய் வற்றாத கல்வியாய் உலகியல் ஐக்கியம் உயர்வின் பதிவாய் பொங்குவாய் புத்தாண்டே புலத்திலும்...

    Continue reading