29
May
சக்தி சிறினிசங்கர்
வேதனைகளை சுமந்து
செவ்வரத்தம்பூ கையில் ஏந்தி
பிதிர்க்கடன் செய்ய தளர்நடையில்...
29
May
விடுமுறைக்காலம்
அபி அபிஷா
வியாழன் கவிதை நேரம்
இல49
தலைப்பு = விடுமுறைக்காலம்
வேகமான இவ்வுலகத்தில்
...
29
May
இதயம்-61
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-05-2025
ஓய்வின்றி துடிப்பவனே
ஒரு கணம் நின்றுவிட்டால்
பிணம் என்றாகிடுமே
மனம் உன் பெயரே
கணமெல்லாம்...
கமலா ஜெயபாலன்
குட்டிப் பெண்
————————
கூடைநிறையப் பழம்வைத்து
கொண்டாடும் குட்டிமானே/
சாடையாக மழைபொழியும்
சாயலும் உண்டெல்லோ/
ஔவைக்கு கனிகொடுத்தான்
அதிகமானும் அன்று/
பாவைநீயும் பண்புடனே
பழங்கொடுக்கும் பாங்கை/
பார்போற்றும் பார்மகளே
பத்திரமாய் வீடுசெல்வாய்/
கூர்கொண்ட உன்புத்தி
குலங்காக்கும் உண்மையது/
நன்றியுள்ள நாய்யுனக்கு
நண்பனா போதுமே/
வென்றிடுவாய் உலகத்தை
வீரமுள்ள பெண்ணாய்/
குட்டிப் பெண்
————————
கூடைநிறையப் பழம்வைத்து
கொண்டாடும் குட்டிமானே/
சாடையாக மழைபொழியும்
சாயலும் உண்டெல்லோ/
ஔவைக்கு கனிகொடுத்தான்
அதிகமானும் அன்று/
பாவைநீயும் பண்புடனே
பழங்கொடுக்கும் பாங்கை/
பார்போற்றும் பார்மகளே
பத்திரமாய் வீடுசெல்வாய்/
கூர்கொண்ட உன்புத்தி
குலங்காக்கும் உண்மையது/
நன்றியுள்ள நாய்யுனக்கு
நண்பனா போதுமே/
வென்றிடுவாய் உலகத்தை
வீரமுள்ள பெண்ணாய்/

Author: Nada Mohan
02
Jun
சந்த கவி இலக்கம்_192
"நாளை"
இன்று என்பது மெய்
நாளை என்பது பொய்
நாளை என்று வேலையை...
31
May
Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை...
27
May
ஜெயம் தங்கராஜா
இல்லையெனும் நிலையும் தீர்ந்தி டாதோ நாளை
பொல்லாதோர் மனமும் திருந்திடாதோ நாளை
ஏழைகள் வாழ்வும்...