கானமயில்

செல்வி நித்தியானந்தன்

கானமயில்
அழிவின் விளிம்பில்
அழகிய பறவை ஒன்று
அவனியில் புதரிலும்
அற்புத வாழ்வும் நன்று

iநெருப்புக்கோழி போல
நீண்ட உன் பிறப்பு
நீளமான கால்களும்
நிரந்தரம் மான சிறப்பு

மூதுரையில் படித்ததே
கானமயிலும் அன்று
முனைப்பாய் வந்ததே
கவிதையாய் இன்று

Nada Mohan
Author: Nada Mohan

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading