“காயத்தின் வடுக்கள்”

நேவிஸ் பிலிப் கவி இல(525)

வலிகளை வலிந்து தேடி
தாங்க முடியா வேதனைகளை
விதியே என நொந்து
வெந்து போன உள்ளங்கள்

முள் குத்தினால் வலிக்கிறது
சொல் குத்தினாலும் வலிக்கிறது
முள் வலி ஆறி விடும்
சொல் வலியோ ஆறாத்து

நெஞ்சம் வலிக்கிறது
வழி தெரியாது விழிநீர் வடிகிறது
கண்ணீர் அருவியாகி்
பெருகி ஓடுகிறது

வலி தந்த வடுக்களோடு
நாளாந்தம் வாழ்கின்றோம்
வலி தந்த மனிதரை
வழியின்றி மறந்தாலும்
தந்த வலி என்றும்
மறையாத வடுவாக
மனதோடு பேசும்
நன்றி;;;;;;;;(

Author:

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading