சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

“காயத்தின் வடுக்கள்”

நேவிஸ் பிலிப் கவி இல(525)

வலிகளை வலிந்து தேடி
தாங்க முடியா வேதனைகளை
விதியே என நொந்து
வெந்து போன உள்ளங்கள்

முள் குத்தினால் வலிக்கிறது
சொல் குத்தினாலும் வலிக்கிறது
முள் வலி ஆறி விடும்
சொல் வலியோ ஆறாத்து

நெஞ்சம் வலிக்கிறது
வழி தெரியாது விழிநீர் வடிகிறது
கண்ணீர் அருவியாகி்
பெருகி ஓடுகிறது

வலி தந்த வடுக்களோடு
நாளாந்தம் வாழ்கின்றோம்
வலி தந்த மனிதரை
வழியின்றி மறந்தாலும்
தந்த வலி என்றும்
மறையாத வடுவாக
மனதோடு பேசும்
நன்றி;;;;;;;;(

Author: