02
Apr
நகுலா சிவநாதன்
மெல்ல துளிர்க்கும் வசந்தம்
மெல்ல துளிர்க்கிறது வசந்தம்
மேனியை சிலிர்க்க வைக்கும் காற்று
செல்லமாய் அழைக்கும்...
01
Apr
போரிருல் எப்போது நீங்கும்
-
By
- 0 comments
அமைதி பூங்காவான பூலோகம் அன்று
அமைதியைக் கெடுத்து போர்கோலம் பூண்டதின்று
வெறியை வெற்றியாக்கி...
01
Apr
வியாழன் கவி -2315 பொட்டு
-
By
- 0 comments
பௌர்ணமி நிலவாம் வதனத்திலே
பார்த்துப் பார்த்து இடுவாய் பொட்டு
பெண்ணுக்கு பெருமை நெற்றியில்
சூடும் வண்ணப் பொட்டாம்.....
கெங்கா ஸ்ரான்லி
கொண்டாட்டக் கோலங்கள்
இன்பமலர்கள் பூத்துக் குழுங்கும்
சிங்காரத் தோட்டம்.
எங்களுக்கு எந்நாளுமே
ஒரே கொண்டாட்டம்.
தைபிறந்து விட்டதே
இனி கொண்டாட்டம் தான்.
தை பிறந்தால் வழிபிறக்கும்
ஏழை எளியவர்களுக்கும் வழி பிறக்கும்.
இந்த மாதம் முழுதும்
தமிழ் மொழித் திருநாள்.
தமிழர்களிடையே மகிழ்ச்சி
தனியார் கட்கு புகழ்ச்சி.
விழாக் கோலங்கள்
வித்தை காட்டிவிட்டது.
வைரஸ் காரண கர்த்தாவாம்
விளம்பினர் மக்கள்.
கொண்டாட்டம் குதூகலம்தான்
குமூகத்தை சந்திப்பதில் தான்.
இருந்தாலும் ஒருத்தருக்கும்
நேரமில்லையாம் ஆம்
நேரம் எங்கே போனது
மனிதர் மனதிலா
கால வேகத்திலா
ஒன்றுமே புரியவில்லை.
கொண்டாட்டம் வரவேண்டும்
மக்கள் மகிழ்வுடன் வாழவேண்டும்
துன்பம்,சோகம் விலகி
மலரட்டும் கோலங்கள்.
இரு சகோதரிகளுக்கும் பாராட்டும், நன்றியும்
கெங்கா ஸ்ரான்லி
Author: Nada Mohan
31
Mar
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
பள்ளிக்காலமே.....கல்வி எனும் பெருவிளக்கு
கற்றுத்தரும் கூடமிது
துறைசார்ந்து உருவாக
தூக்கி...
31
Mar
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
முதன் முதலாக முயற்சி
பதிலுக்குப்பதில் பயிற்சி
எதிலும் உயர்ச்சி பெறப்
போட்டி உயிரானந்தமே
ஐந்தோ அறியாப் பருவம்
பதினைந்து...
25
Mar
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன் 31.03.26
முதன் முதலாக
வெளிநாடு போகவென
வெள்ளி கிளம்பிவர
வெட்டை வெளியிலே
வெம்பி வெம்பிநானும்
மகவினை...