22
Apr
செல்வி நித்தியானந்தன்
பண்படுமோ பண்பாடு
மண்ணிலே பண்பாட்டால்
பலருக்கு வேதனை
பகுத்தறிவு தொலைத்து
பணமழிக்கும் போதனை
பள்ளியில்...
16
Apr
வீட்டின் காவலன் நாய்
-
By
- 0 comments
இல 83
வீட்டின் காவலன் நாய்
காலை கடிக்காது காசும்
கேட்காது. வாலை...
16
Apr
மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு
-
By
- 0 comments
மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு
ஜம்பூத கொடைசேர்ந்து
அற்புத வரமாக...
கெங்கா ஸ்ரான்லி
கொண்டாட்டக் கோலங்கள்
இன்பமலர்கள் பூத்துக் குழுங்கும்
சிங்காரத் தோட்டம்.
எங்களுக்கு எந்நாளுமே
ஒரே கொண்டாட்டம்.
தைபிறந்து விட்டதே
இனி கொண்டாட்டம் தான்.
தை பிறந்தால் வழிபிறக்கும்
ஏழை எளியவர்களுக்கும் வழி பிறக்கும்.
இந்த மாதம் முழுதும்
தமிழ் மொழித் திருநாள்.
தமிழர்களிடையே மகிழ்ச்சி
தனியார் கட்கு புகழ்ச்சி.
விழாக் கோலங்கள்
வித்தை காட்டிவிட்டது.
வைரஸ் காரண கர்த்தாவாம்
விளம்பினர் மக்கள்.
கொண்டாட்டம் குதூகலம்தான்
குமூகத்தை சந்திப்பதில் தான்.
இருந்தாலும் ஒருத்தருக்கும்
நேரமில்லையாம் ஆம்
நேரம் எங்கே போனது
மனிதர் மனதிலா
கால வேகத்திலா
ஒன்றுமே புரியவில்லை.
கொண்டாட்டம் வரவேண்டும்
மக்கள் மகிழ்வுடன் வாழவேண்டும்
துன்பம்,சோகம் விலகி
மலரட்டும் கோலங்கள்.
இரு சகோதரிகளுக்கும் பாராட்டும், நன்றியும்
கெங்கா ஸ்ரான்லி
Author: Nada Mohan
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...
19
Apr
-
By
- 0 comments
சிவாஜினி சிறிதரன் சந்தம் சிந்து
கவி இல,_229
"வாழ்த்து கவி"
பாமுக பந்தலில்
பார்சுற்றும் தளம்
நாளும் பொழுதும்...