05
Mar
மாதரின் மறுபக்கம்
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
மகிழும் மாதர்கள் மானிலச் சொத்துக்கள்
திகழும் பீடத்தில் தீர்க்கமான...
05
Mar
ஆத்தங்கரை ஓரத்திலே அத்த பொண்ணு
-
By
- 0 comments
ஆத்தங்கரை ஓரத்திலே அத்த பொண்ணு
ஆசைகள் நூறு ஆனந்தம் கோடி
ஒசைகள் பிறக்க ஓடும் எண்ணம்
கவலைகள்...
05
Mar
சாதித்துயர் சமூகவிழி…
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
பற்பல பாத்திரமாய் பண்பட்ட வாழ்வியலாய்
சுற்றுகின்ற பம்பரமாய் ஓய்வற்று ஓடுபவள்
ஓங்கார வடிவமிவள் சக்திக்கு...
கேட்டுமே நின்றுவிடு
சிவருபன் சர்வேஸ்வரி
கேட்டுமே நின்றுவிடு
மெளனம் ஏனோ நிலவும் சுடுகிறதே //
சயனமென்ன கதிரவனைக் காணலையே//
விரையமென்ன விடுதலை வரவில்லையே //
விசனமென்ன பதிலும் தருவதில்லையே //
அயராது கொட்டுகிறாய் யாரு சொல்லித்தந்தது //
புயலாக நிற்கின்றாய் சீற்றமேன் வந்தது //
துயிலாமல் சுழல் கின்றாய் சூட்சியார் செய்தது //
புலராத நாட்கள் இல்லையே புலர்துவிடு நன்றாக நீயும் //
கனவுலகுக் காரிகையே கார்மேகம் அகலட்டும் //
நினைவுலகில் வந்துவிடு நிம்மதியும் பெறவேண்டும் //
வனமது இருண்டது போல் வையகமே இருண்டுவிட்டால் //
மையல்விழி என்னாகும் மானிலத்து மாதாவே //
கேள்வியொன்றைத் தந்துவிட்டேன் கேட்டுமே நின்றுவிடு //
சிவருபன் சர்வேஸ்வரி
Author: Nada Mohan
07
Mar
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவி
இலக்கம் 224
"பெண்ணே"
அன்புக்கு அதிபதி
பண்புக்கு
இலக்கணம்
பாசத்தில் வரும் நேசம்
பற்றுணர் வில் ஈகம்!
என் நெஞ்சில்...
03
Mar
-
By
- 0 comments
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
03-03-2026
வலிகள் யாவும் பனித்துளியாய்
விடியலில் கலைந்து சென்றிடுமே
நலிதல் அற்று வாழ்வாயானால்
நலமே...
03
Mar
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
விட்டகலா வேட்கையில் வாழுகின்ற வரம்
வேண்டுமே தாய்மையின் பரிசத்தின் பலம்
பெண்ணினத்து பேறுகள் பெருமையில்...