பள்ளிப்பருவத்திலே

நகுலா சிவநாதன் பள்ளிப்பருவத்திலே பள்ளிப் பருவத்திலே பாலராய் நாம் துள்ளியோடி துயர் நீக்கிய பருவமன்றோ! அள்ளி அறிவைப் பெற்று...

Continue reading

பள்ளிப்பருவத்திலே………

இரா.விஜயகௌரி பள்ளிப் பருவத்திலே அன்று துள்ளித்திரிந்ததொரு காலம் அள்ளிப்பருகிய அறிவின் துளி கள்ளம் களைந்ததொரு கனிவின் மொழி உள்ளக்...

Continue reading

கோசலா ஞானம்

சந்தம் சிந்தும் சந்திப்பு

பொங்கல் வருகுது

பொங்கல் வருகுது பொங்கல் வருகுது
பூரிப்பில் மனங்கள் புன்னகை சொரியுது
பொங்கி மகிழ புலத்திலும் ஆரவாரம்
புதுப்பானை வாங்கவும் புத்தாடை உடுத்தவும்

அங்காடி தேடியே அலைவார் எம்தமிழர்
அல்லல் ஒருபுற மதையொதுக்கி மறுபுறம்
பொங்கும் பொங்கலில் பூரிப் படைந்திடுவர்
பகலவன் வரவும் பட்டுத் தெறிக்க
பகலும் வந்துமே பனியும் அகலுமே

பங்கம் வாராது பகலவனை வேண்டி
பொங்கியும் வைத்து பாவும் பாடிடுவர்….

Nada Mohan
Author: Nada Mohan